நெல்பயிரை அழிக்கும் எலிகளை ஒழிப்பது எப்படி… வேளாண்துறை யோசனையை கேளுங்க விவசாயிகளே..

நெற்பயிர் சாகுபடியில் எலிகளால் ஏறக்குறைய 25 சதவீதம் மகசூல் குறைவதற்கு வாய்ப்புள்ளதால் விவசாயிகள் எலிகளைக் கட்டுப்படுத்திட வேண்டும் இது தொடர்பாக  புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்…

நவம்பர் 16, 2022

புதுக்கோட்டைக்கு ரயிலில் வந்த 724 டன் யூரியா உரம்

சம்பா சாகுபடிக்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவையான யூரியா உரம் 724 மெட்ரிக் டன்கள்   தூத்துக்குடி யில் இருந்து சரக்கு இரயில் மூலம் புதுக்கோட்டை வந்ததை ரயில் நிலையத்தில்…

நவம்பர் 16, 2022

திமுக அரசைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் மின்சாரக் கட்டண உயர்வு , சொத்து வரி உயர்வு , பால்விலை உயர்வை கண்டித்து, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில்…

நவம்பர் 16, 2022

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலக தமாகா வலியுறுத்தல்

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்தை தடுக்கத்தவறிய  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி  வலியுறுத்தியுள்ளது. இது…

நவம்பர் 15, 2022

கார்த்திகை மாதப்பிறப்பு… காதிபவனில் களைகட்டும் துளசி மாலை விற்பனை

கார்த்திகை மாதப்பிறப்பு நெருங்கி வரும் நிலையில் புதுக்கோட்டை காதிபவனில்  ருத்ராட்சமாலை  துளசி மணி மாலை விற்பனை  களைகட்டியுள்ளது. புதுக்கோட்டையில் கீழ ராஜ  வீதியி லுள்ள காதிபவனில் சபரிமலை…

நவம்பர் 14, 2022

நேரு பிறந்த நாள் விழா…

முன்னாள் பாரத பிரதமர் ஜவகர்லால் நேருவின் 133-வது பிறந்த நாளையொட்டி ராஜீவ் நட்பகம் சார்பில் வண்ணாரப் பேட்டை குருகுலம் நர்சரி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டி …

நவம்பர் 14, 2022

திருவொற்றியூரில் நூலக வார விழா: புத்தகக் கண்காட்சி…

சென்னை திருவொற்றியூர் கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய நூலக வார விழா மற்றும் புத்தகக் கண்காட்சியை சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.…

நவம்பர் 14, 2022

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையப் பகுதிகளில் நவ.16 மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்   வரும்  16.11.2022 (புதன்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை…

நவம்பர் 14, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலையப் பகுதியில் நாளை(நவ.15) மின்தடை

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின் நிலையப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (15.11.2022) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை திருவப்பூர் 110 / 22 கி.வோ துணை மின்…

நவம்பர் 14, 2022

அகர்வால் கண் மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி

அகர்வால் கண் மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை நகர்,ஆரப்பாளையத்தில் உள்ள டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை, அண்ணா ஸ்கூல் ஆப்…

நவம்பர் 14, 2022