ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்தலில் விவசாயி வளர்த்த 17 ஆடுகள் பலி..
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள குருவரெட்டியூரில் சக்திவேல் என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்து மர்ம விலங்கு கடித்ததில் 17ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து சென்னம்பட்டி வனத்துறையினர் விசாரணை…










