ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்தலில் விவசாயி வளர்த்த 17 ஆடுகள் பலி..

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள குருவரெட்டியூரில் சக்திவேல் என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்து மர்ம விலங்கு கடித்ததில் 17ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து சென்னம்பட்டி வனத்துறையினர் விசாரணை…

நவம்பர் 18, 2022

உலக மனநோயாளிகள் தினம்(நவ.18) இன்று…

உலக மனநோயாளிகள் தினமான (18.11.2022)  இந்த நாளில் மனோதத்துவம் (Psychology) என்றால் என்ன என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு சிலர் தினமும் இரவு நேரத்தில்…

நவம்பர் 18, 2022

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை 86 -வது குருபூஜை விழா

புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள லேணா திருமண மண்டபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளையின் 86 -ஆவது குரு பூஜை தினத்தை முன்னிட்டு அகில…

நவம்பர் 18, 2022

நகராட்சி அதிகாரிகள் அதிரடி… வீட்டு குடிநீர் இணைப்புகளில் பொருத்திய மின் மோட்டார்கள் பறிமுதல்

புதுக்கோட்டையில் நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனையில் வீட்டுக் குடிநீர்குழாய் இணைப்புகளில் நீரை உறிஞ்சப் பயன்படுத்திய மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை நகரின் குடிநீர்த்தேவையைப்…

நவம்பர் 17, 2022

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா (17.11.2022) வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பாமணிகண்டன் …

நவம்பர் 17, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதை சான்று- அங்கக சான்று இயக்குநர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் விதை விற்பனை நிலையங்களில், சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் வளர்மதி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமான விதைகள்…

நவம்பர் 17, 2022

கார்த்திகை மாதப்பிறப்பு… மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்…

புதுக்கோட்டையில் கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வியாழக்கிழமை விரதத்தை தொடங்கினர். புதுக்கோட்டை சின்னப்பா  நகர் ஐயப்பன்  …

நவம்பர் 17, 2022

குழந்தைகள் தினவிழாவில் குதூகலம்… ஐந்தே நிமிடத்தில் கவிதை எழுதி அசத்திய மாணவர்கள்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மிகவும் வித்தியாசமான முறையில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினவிழாவைமுன்னிட்டு இன்று‘ புத்தகம் இல்லாநாள்’ என அறிவித்தார்பள்ளி முதல்வர்…

நவம்பர் 16, 2022

மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டிவரும் தமிழினி துணைவன்..

அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவம் பயில செல்லும் மாணவ, மாணவிகளுக்கு 2 ஆம் ஆண்டாக வழிகாட்ட தயாராக இருக்கிறது  தமிழினி துணைவன்  குழு. தமிழினி புலனம் என்ற…

நவம்பர் 16, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 35,621 உறுப்பினர்களின் ரூ.114.28 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி: அமைச்சர் ரகுபதி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  69 -ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.…

நவம்பர் 16, 2022