லியோ டால்ஸ்டாய் நினைவு நாளில்…
ரஷிய இலக்கியத்தில் மட்டுமல்ல உலக இலக்கியத்திலும் தவிர்க்க முடியாத பெயர் லியோ டால்ஸ்டாய் என்கின்ற பெயர். இந்தக் கருத்தியல் போராளி செப்டம்பர் 9-ஆம் நாள் 1828-ஆம் ஆண்டு…
ரஷிய இலக்கியத்தில் மட்டுமல்ல உலக இலக்கியத்திலும் தவிர்க்க முடியாத பெயர் லியோ டால்ஸ்டாய் என்கின்ற பெயர். இந்தக் கருத்தியல் போராளி செப்டம்பர் 9-ஆம் நாள் 1828-ஆம் ஆண்டு…
பணி பாதுகாப்பு வழங்கக் கோரி சுமை பணியாளர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமை பணியாளர்கள் ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் தங்களுக்கு பணி…
திருவொற்றியூர் பாரதி பாசறை நேரு தேசியக் கலைவிழா போட்டிகள் பங்கேற்க நவ.22 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நடைபெற உள்ள 38-ஆம்…
தமிழகத்தில் உரங்களுக்கான தட்டுப்பாடு ஏதும் இல்லை போதுமான அளவில் இருப்பு உள்ளது என சென்னை உரத் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்…
குழந்தைகள் அழும் போதெல்லாம் உடனே செல்போனை கொடுத்து பார்க்க வைத்து அழுகையை நிறுத்தும் செயலைத் தான் அதிகமாகப் பார்க்கிறோம். ஆனால், புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள…
சென்னை அரசு மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, அச்சங்கத்தில் மாநிலத்தலைவர் டாக்டர்…
மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுகவிற்கு வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 16 மாதங்களாக திமுக அரசால் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் …
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை துறைமுக நுழைவு வாயிலில் நடைபெற்றது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை துறைமுக நுழைவு வாயிலில்…
புதுக்கோட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற…
புதுக்கோட்டை அருகே குசலக்குடியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத்திருநாள் வருகிற டிசம்பர் 6 -ஆம்…