நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள்… விருதுநகரில் நலத்திட்ட உதவி வழங்கல்
உலக நாயகன் கமல்ஹாசனின் 68- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்வின் போது விருதுநகரில் எச்ஐவி பாதிக்கப்பட்ட நல…
உலக நாயகன் கமல்ஹாசனின் 68- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்வின் போது விருதுநகரில் எச்ஐவி பாதிக்கப்பட்ட நல…
பொன்னமராவதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. தேசிய வாக்காளர் வரைவு பட்டியல் நவ.9 -ல்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம், மறமடக்கி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்1,368 பயனாளிகளுக்கு ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்…
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், திருச்சி அப்பல்லோ மருத்துவமனை, கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை யூத் ரெட்…
புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் உரங்களை மற்ற இடுபொருட்களுடன் இணைத்து விற்றால் உரக்கட்டுப் பாட்டு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை எச்சரித்துள்ளது. புதுக்கோட்டை…
வள்ளலாரை பேசுகிற போது செய்குதம்பி பாவலரரையும் நினைவில் கொள்ள வேண்டியது நம் கடமை என்றால் அது மிகையாகாது. இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை ‘திருஅருட்பா‘ என்று கூறுவது சமயக்குரவர்களை…
மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான்…
தெற்கு ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை மனு அளித்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள தெற்கு ஆற்றில் வைகை அணையில்…
சோழவந்தானில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தானில், அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் சோழவந்தான் பேரூராட்சி சார்பில்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் போது விவசாயிகள் நவ.15 -க்குள் காப்பீடு செய்து பயிர்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின்…