வடகிழக்கு பருவமழை காலங்களில் தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்
வடகிழக்கு பருவமழை காலங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதை சமாளிப்பதற்கான முனேற்பாடு பணிகளை மேற்கொண்டுபயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தோட்டக்…










