வடகிழக்கு பருவமழை  காலங்களில் தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்

வடகிழக்கு பருவமழை  காலங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதை சமாளிப்பதற்கான முனேற்பாடு பணிகளை மேற்கொண்டுபயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தோட்டக்…

நவம்பர் 9, 2022

புதுகை புவனேஸ்வரி தங்கமாளிகை- மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை புவனேஸ்வரி தங்கமாளிகை- மதுரை அரவிந்த் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது. வல்லத்திராக்கோட்டை இராமசாமி-தெய்வானை அம்மாள்…

நவம்பர் 9, 2022

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை கைக்குறிச்சி  வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் புதுக்கோட்டை   போக்குவரத்து…

நவம்பர் 9, 2022

மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி பாஜகவினர் கையெழுத்தியக்கம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சி புதுக்கோட்டை வர்த்தகப்பிரிவு சார்பில் வணிகர்களை சந்தித்து கையெழுத்து வாங்கும்…

நவம்பர் 8, 2022

புதுக்கோட்டை நகரில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் அருகே பொதுமக்க ளுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் பெரும் துயரை ஏற்படுத்தி வரும் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி…

நவம்பர் 8, 2022

நவம்பர் புரட்சிதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 300 இடங்களில் கொண்டாட்டம்..

நவம்பர் புரட்சி தினத்தின் 105 -ஆவது ஆண்டு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 300 -க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.…

நவம்பர் 8, 2022

மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் மத்திய அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மத்திய அமைச்சர் (பஞ்சாயத்து ராஜ்) கபில்…

நவம்பர் 8, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது. கால்நடையானது நிலமற்ற ஏழை விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆகியோருக்கு வருவாய் ஈட்டவும்…

நவம்பர் 8, 2022

மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபடவோ கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள் மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபடவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும்…

நவம்பர் 8, 2022