திருமயம் தேக்காட்டூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில், அயலகத்…

நவம்பர் 8, 2022

ஈரோட்டில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி

ஈரோடு கிறிஸ்து ஜோதி மெட்ரிக் எச்.எஸ்.எஸ்., (சி.ஜே.எம்.எச்.எஸ்.எஸ்.,) பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.. 14,17 மற்றும்…

நவம்பர் 7, 2022

அண்ணாமலை அவதூறு பரப்புகிறார்… மதிமுக தலைமை நிலைய நிர்வாகி துரைவைகோ குற்றச்சாட்டு

அண்ணாமலை படித்தவர் என்றாலும் , கடந்த ஒரு ஆண்டு களாக அவரது விமர்சனங்கள் தரம் தாழ்ந்து , அவதூறு பரப்புவதாக இருப்பதாக மதிமுக தலைமை கழக செயலாளர்…

நவம்பர் 7, 2022

நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி மொடக்குறிச்சியில் முழு அடைப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைய வலியுறுத்தி மொடக்குறிச்சி மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஒரு நாள் அடையாள…

நவம்பர் 7, 2022

மதுரையில் பாதாள சாக்கடை பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண்சரிந்து மரணம்

மதுரையில் பாதாள சாக்கடை அமைக்க  பள்ளம் தோண்டிய பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி  மண்சரிந்து  மரணமடைந்தார். மதுரை மாநகராட்சியில் கூடல் நகர் அருகே அசோக் நகர் பகுதியில் உள்ள…

நவம்பர் 7, 2022

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஈரத்தோடு தேரோட்டிய சாரதி..

6000 எண்ணிக்கையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஈரத்தோடு தேரோட்டிய சாரதி புதுக்கோட்டை. கே. முத்துக்குமார்…! புதுக்கோட்டை மாவட்டத்தில்  கடந்த 14 ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறாயிரத்…

நவம்பர் 7, 2022

தேசிய அளவிலான ஓவியப்போட்டி.. பரிசு வென்ற தமிழக மாணவி

இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நவ ஸ்ரீ ஆர்ட் அண்ட் கல்ச்சர் அமைப்பு நடத்திய தேசிய அளவிலான ஓவிய போட்டியில் “என் வாழ்வின் இலட்சியம்” என்னும் தலைப்பில்…

நவம்பர் 7, 2022

திருப்புகழ் ஜோதி திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம்…

திருப்புகழ் ஜோதி திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம் (நவ.7) இன்று.. தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக்…

நவம்பர் 7, 2022

ஈரோட்டில் ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் சந்திப்பு கூட்டம்

ஈரோடு எஸ்.வி.என் பள்ளி வளாகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 07.11.1962 அன்று வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில்…

நவம்பர் 7, 2022

அதிமுகவின் அனைத்து அணிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் 

அதிமுகவில் பிரிந்து கிடக்கும்  அனைத்து அணிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தினார். அதிமுகவில் பிரிந்து கிடக்கும் அனைத்து அணிகளும்…

நவம்பர் 6, 2022