ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு: அமைச்சர் ரகுபதி பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில்  கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை கற்பக விநாயகா திருமண மஹாலில்,…

நவம்பர் 4, 2022

இரும்பாடி காசி விஸ்வநாதர் சுவாமி – விசாலாட்சி அம்மன் கோவிலில் பாலாலயம்

இரும்பாடி அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி உடனுறை  விசாலாட்சி அம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த  காசி…

நவம்பர் 4, 2022

ஈரோடு வெண்டிப்பாளையம் பகுதியில் (நவ.5) இன்று மின்தடை

ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உள்பட்ட வெண்டிப்பாளையம் 110/22 கே.வி.துணை மின் நிலையப் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு வெண்டிபாளையம் 110/22 கே.வி.துணை மின்நிலை யத்தில்…

நவம்பர் 4, 2022

மாணவர்களின் உளவியலை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்

ஆசிரியர்கள் மாணவர்களின் உளவியலை அறிந்திருக்க வேண்டும் என்றார் மதுரை தியாகராஜர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆர்.ராஜாகோவிந்தசாமி. புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் பி.எட் மற்றும் எம்.எட்  துவக்க…

நவம்பர் 4, 2022

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம வீதியை மீறிய அதிகாரியை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம வீதியை மீறிய அதிகாரியை கண்டித்து, சென்னையில்  வரும் 5 -ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென திருவில்லிபுத்தூர்  ஜீயர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில்…

நவம்பர் 4, 2022

விருதுநகர் சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிப்பு..

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம்…

நவம்பர் 4, 2022

எலக்ட்ரோ ஹோமியோ மருத்துவத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்

எலக்ட்ரோ ஹோமியோ மருத்துவத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டுமென கோவையில் நடந்த  மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோவை தனியார் மஹாலில் தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்க…

நவம்பர் 4, 2022

சோழவந்தானில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தனியார் திருமண மஹாலில் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வாடிப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் திரவியம்…

நவம்பர் 4, 2022

ஈரோடு மாநகராட்சியை முற்றுகையிட்டு ஒப்பந்த ஊழியர்கள் 4 -வது நாளாக போராட்டம்

ஈரோடு மாநகராட்சியை முற்றுகையிட்டுஒப்பந்த ஊழியர்கள் 4 -வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு  வரும் நிலையில், போராட்டக்களத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். ஈரோடு மாநகர் பகுதியில் பணியாற்றும் 1800-க்கும்…

நவம்பர் 4, 2022

ஈரோடு அருகே விவசாயியின் வீட்டுக்குள் புகுந்த பாம்பு மீட்பு

விவசாயியின் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய 7 அடி நீளமுள்ள கருநாகப் பாம்பை பாம்பு பிடிப்பவர் பத்திரமாக மீட்டார். ஈரோடு அடுத்த நசியனூர் முள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் திவாகர்.நேற்று இரவு…

நவம்பர் 4, 2022