புதுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நகராட்சி அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சி பேரூராட்சிகளில், பணிபுரியக்கூடிய கடைநிலை ஊழியர் களை பாதிக்கக்கூடியவகையில்…

நவம்பர் 4, 2022

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களைப் பாதிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் புதுக்கோட்டையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

நவம்பர் 3, 2022

மணலியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் திருடு போன ஐம்பொன்சிலை மீட்பு

மணலியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் திருடு போன  ஐம்பொன் சிலைகள் வியாழக்கிழமை போலீசாரால் மீட்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை மணலி…

நவம்பர் 3, 2022

திருவொற்றியூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கி பீகார் தொழிலாளி பலி

சென்னை, திருவொற்றியூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் கெலாட் புதன்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் கெலாட் (31).…

நவம்பர் 3, 2022

வெள்ளத்தில் மூழ்கிய சென்னை திருவொற்றியூர் ரயில்வே சுரங்கப்பாதை..

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவொற்றியூர் மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதை முழுமையாக வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வடசென்னைக்கு உள்பட்ட…

நவம்பர் 3, 2022

மணலியில் ஐம்பொன் சிலைகள் திருட்டு: பக்தர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி..

:சென்னை மணலி சி.பி.சி.எல். நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை இரவு திருடி செல்லப்பட்ட சம்பவம்…

நவம்பர் 3, 2022

அலங்காநல்லூர் அருகே பள்ளி வளாகத்தில் பூமி பூஜை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பள்ளி வளாகத்தில்  நடைபெற்ற பூமி பூஜை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், வலையபட்டி…

நவம்பர் 3, 2022

மதுரையில் பரிதிமாற் கலைஞர் நினைவு நாள்: அரசு சார்பில் மரியாதை

மதுரையில் பரிதிமாற் கலைஞர் நினைவு நாளைமுன்னிட்டு அரசு சார்பில் அவரது உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செய்யப்பட்டது. தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று…

நவம்பர் 3, 2022

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ்.மறைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி. சார்பாக தேனூர் கிராமத்தில் நாட்டு நலத்திட்டபணி முகாம்…

நவம்பர் 3, 2022

பொதுசுகாதாரம்- நோய்த்தடுப்பு மருந்துத்துறை நூற்றாண்டு விழா: மதுரையில் ரத்ததானமுகாம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாநகராட்சி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப…

நவம்பர் 3, 2022