பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் பெண் அடித்துக் கொலை

பெருந்துறையில் காய்கறி மார்க்கெட்டில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர்…

நவம்பர் 3, 2022

ஈரோடு மாநகராட்சி கூட்டம்: திமுக கவுன்சிலருக்கு மேயர் எச்சரிக்கை

 ஈரோடு மாநகராட்சி எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதரை, ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மாநகராட்சி கூட்டத்தில் கடுமையாக எச்சரித்தார். தனது இருக்கையில் இருந்து இறங்கி…

நவம்பர் 2, 2022

தற்காலிக பணியாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் : ஈரோடு மேயர்

பொறியியல், சுகாதாரம் மற்றும் துப்புரவு பிரிவுகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களின் நலன் காக்கும் கவுன்சிலர்களின் நிலைப்பாட்டுக்கு ஈரோடு மாநகராட்சி  மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆதரவு தெரிவித்தார். ஈரோட்டில் …

நவம்பர் 2, 2022

தனியார் மயம்.. ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா

ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் தனியார் துறை புகுத்தப்படுவதைக் கண்டித்து பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு…

நவம்பர் 2, 2022

ஈரோடு மாநகராட்சியில் சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு மாநகராட்சியில் சாலைகளின் மேம்பாட்டுக்காக ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  அமைச்சர் தகவல் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியில் உள்ள சாலைகள் மேம்பாட்டிற்கு அரசு ரூபாய்…

நவம்பர் 2, 2022

உள்ளாட்சி நாள்…ஈரோடு மாநகராட்சி பகுதி சபை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு மாநகராட்சியில் பகுதி இரண்டு சார்பில் எஸ் எஸ் பி நகரில் நடந்த பகுதி சபைகூட்டத்தில் வீட்டு வசதி துறை எஸ். முத்துசாமி  பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து…

நவம்பர் 2, 2022

புதுக்கோட்டையில் கல்லறை திருநாள்… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கல்லறை திருநாள் என்பது சகல ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் கிறிஸ்தவர்களால் கடைப் பிடிக்கப்படுகிறது. கல்லறை திருநாளான (நவ.2) இன்று இறந்தவர்களின் புதுக்கோட்டையிலுள்ள கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.…

நவம்பர் 2, 2022

உள்ளாட்சிகள் நாள்: பொன்னமராவதியில் பேரூர் சபைக்கூட்டம் : அமைச்சர் ரகுபதி பங்கேற்பு

உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி 10 வது வார்டில் பேரூர்சபைக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி, 10 வது வார்டில், உள்ளாட்சிகள்…

நவம்பர் 2, 2022

சிவகங்கை மாவட்டத்தில் கிராமசபைக்கூட்டம்: அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், தட்டட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமச்சபைக் கூட்டத்தில்  சிறப்பு பார்வையாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  பங்கேற்று 220 பயனாளிகளுக்கு ரூ.55.90…

நவம்பர் 1, 2022

உள்ளாட்சி நாள்: மதுரை மாநகராட்சியில் நகர சபைக் கூட்டம்

உள்ளாட்சி நாளையொட்டி(நவ.1) மதுரை மாநகராட்சி சார்பில் நகர சபைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை வார்டு எண்.75…

நவம்பர் 1, 2022