ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள் அஞ்சலி
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தியின் 39 -ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈரோடு மாநகர்…
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தியின் 39 -ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈரோடு மாநகர்…
சென்னை துறைமுகத்தின் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் ஆய்வு மேற்கொண்டார். இந்திய சுதந்திர நூற்றாண்டு தினம் கொண்டாடவிருக்கும்…
அடிப்படை வசதி தரக்கோரி கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள கோட்டநத்தம் பட்டி உள்ள…
தேசியஒற்றுமைநாளைமுன்னிட்டுபுதுக்கொட்டைதிருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் ஒற்றுமை ஓட்டம் மினிமாரத்தான் நடைபெற்றது. மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் தேசிய ஒற்றுமைதினத்தை…
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் (31.10.2022) தேச ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. இந்திய நாட்டின் இரும்பு…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரையில் சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத மூல…
மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள், மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு செய்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.73 கோவலன் நகர், பாண்டியன்…
சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயி கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தைச் சார்ந்த 8 உறுப்பினர்களுக்கு ரூ.3.26 இலட்சம்…
மதுரை மாவட்டம், அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில் அமைய பெற்றுள்ளது. இயற்கை எழில் நிறைந்த இந்தமுருகன்…
மதுரை நகரில் உள்ள கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயம், மதுரை தாசில்தா…