புதுக்கோட்டை  சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில் சூரசம்ஹாரம்

புதுக்கோட்டை  அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில்   கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம்  கோலாகலமாக நடைபெற்றது . இதில் நூற்றுக்கணக்கான  பக்தர்கள் விழாவில் பங்கேற்று…

அக்டோபர் 30, 2022

ஐப்பசி ஞாயிறு… சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை  திருவப்பூர் அருள்மிகு  முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை நாளில்  அருள்மிகு  முத்துமாரியம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது. மாலையில்  சந்தனக்காப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு…

அக்டோபர் 30, 2022

புதுக்கோட்டையில் தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு – (RTI) பத்து ரூபாய் இயக்கம் இணைந்து நடத்திய சட்டப்பயிற்சி

தமிழ்நாடு தகவல் ஆணையசீரமைப் பு குழு – (RTI)பத்து ரூபாய் இயக்கம் இணைந்து (29.10.2022)  நடத்திய சட்ட பயிற்சி வகுப்பு  புதுக்கோட் டையில் நடைபெற்றது. தமிழக அளவில்…

அக்டோபர் 29, 2022

விதைப்பண்ணைகளை பதிவு செய்து தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம்…

விதைப்பண்ணைகளை பதிவு செய்து தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம் என புதுக்கோட்டை மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று துறை தகவல் தெரிவித்துள் ளது.  விதை உற்பத்தி…

அக்டோபர் 29, 2022

சம்பா நெற்பயிரில் களைக் கட்டுப்பாடு.. வேளாண்துறை யோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் மேற்கொள்ள வேண்டிய களைக் கட்டுப்பாடு முறைகள் குறித்து வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது. நெற்பயிரில் சரியான தருணத்தில்…

அக்டோபர் 29, 2022

வாழ்க்கையை முடக்கிப்போடும் பக்கவாத நோய்… தேவை எச்சரிக்கை…

உலகம் முழுதும் பக்கவாத நோயால் 1.20 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சமூக மற்றும் நோய் தடுப்பு மருத்துவர் திருச்சி  வி.சி.சுபாஷ்காந்தி கூறியது:  மனிதனின்…

அக்டோபர் 29, 2022

கன்னியாகுமரியில் சிஐடியு மாநில மாநாடு… திருச்சியிலிருந்து புறப்பட்ட தியாகிகள் நினைவு ஜோதி பயணக் குழுவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு

மூத்த முன்னோடி உமாநாத், பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதிக்கு  புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சிஐடியு 15 -ஆவது மாநில மாநாட்டையொட்டி திருச்சியி லிருந்து புறப்பட்ட தோழர்…

அக்டோபர் 29, 2022

நல வாரியத்தில் அளிக்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 6000 -ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

தஞ்சையில் இன்று நடைபெற்ற உடல் உழைப்பு தொழிலாளர் சங்க 22 வது ஆண்டு பேரவை மாநாட்டில்  நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 6000 மாக உயர்த்தி…

அக்டோபர் 29, 2022

அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய கிராமங்களை தேர்ந்தெடுத்து 7 நாட்கள் என்எஸ்எஸ் முகாம்கள் நடத்தப்படும்

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாமினை பள்ளிக்கல்வி ஆணையர் ம.நந்தகுமார்,   மாவட்டஆட்சித் தலைவர் .தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  ஆகியோர்…

அக்டோபர் 29, 2022

காலை உணவுத்திட்டம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பயன் பெறும் 21 மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1442 மாணவ, மாணவிகள்

தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். நகரப் பகுதிகளிலும் ,கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு…

அக்டோபர் 28, 2022