மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய ஏழு புதிய திட்டங்கள்…

மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய ஏழு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்.  கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை…

அக்டோபர் 28, 2022

இயற்கை இடர்பாடுகளிலிருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில்  வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையினால்…

அக்டோபர் 28, 2022

வெளிநாட்டில் வேலையா… விழிப்புடன் விசாரணை செய்ய அறிவுரை

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களை விழிப்புடன் விசாரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட்ட தகவல்:  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த…

அக்டோபர் 28, 2022

ஊராட்சியில் முறைகேடு புகார்… நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை அணுகப் போவதாக அதிமுக பிரமுகர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடவாளம் ஊராட்சியில் சட்டத்துக்கு  நடைபெறுகின்ற மோசடிகள் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்துக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் உரிய புகைப்பட ஆதாரத்துடன்…

அக்டோபர் 28, 2022

ஆவுடையார்கோவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் விவாதம்

ஆவுடையார்கோவில்  வருவாய் கோட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். புதுக்கோட்டை மாவட்டம். ஆவுடையார் கோவில் தாலுகா…

அக்டோபர் 27, 2022

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க மானியம்

தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தினர் விவசாய நிலம் வாங்க ரூ. 5 லட்சம் மானியம் தமிழகத்தில் விளம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு விவசாய…

அக்டோபர் 27, 2022

திமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.…

அக்டோபர் 27, 2022

இந்தி திணிப்பைக் கண்டித்து வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாநிலங்கள் மீதான ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் வாலிபர், மாணவர் சங்கங் களின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற…

அக்டோபர் 27, 2022

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்திட புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் வெளியிட்ட தகவல்: தற்பொழுது…

அக்டோபர் 26, 2022

சம்பா சாகுபடியில் டி.ஏ.பி. உரங்களுக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்த வேளாண்துறை யோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் டி.ஏ.பி. உரங்களுக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்தலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது…

அக்டோபர் 26, 2022