ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 5 புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 5 புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்து, 299 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் …

அக்டோபர் 13, 2022

புதுக்கோட்டையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு…

அக்டோபர் 13, 2022

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்…தமிழ்நாட்டின் பெருமையை நாசா வரை கொண்டு சென்ற பெண் ஜெயலட்சுமி

சர்வதேச பெண் குழந்தைகள் நாளில், தமிழ் நாட்டின் பெருமையை நாசா வரை கொண்டு சென்ற பெண் (குழந்தை) ஜெயலட்சுமியை வாழ்த்துவோம், பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான…

அக்டோபர் 12, 2022

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க கோரிக்கை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு காலம் தாழ்த்தா மல் போனஸ் வழங்க வேண்டுமென ஏஐடியூசி  வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள்…

அக்டோபர் 12, 2022

தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் மூவாயிரம் பேர் பங்கேற்பு

தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் 3,000 பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான வெறுப்பு அரசியலை பாஜக மற்றும்…

அக்டோபர் 12, 2022

சாத்தூர் அருகே பிறந்த 3 வது நாளில் குழந்தை திடீர் மரணம்… மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி, எஸ்.பி.எம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(32). இவரது மனைவி முத்துக்கனி (30). இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.…

அக்டோபர் 12, 2022

மதுரை ஐடி நிறுவன ஊழியர் மாடியிலிருந்து விழுந்து மரணம்: போலீஸார் விசாரணை

மதுரையிலுள்ள ஐடி நிறுவனத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஐடி நிறுவன  ஊழியர் உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் சத்திரத்தை சேர்ந்த மார்கண்டன் மகன் தினேஷ்(30).…

அக்டோபர் 12, 2022

சிவகாசி அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது தீண்டாமை புகார்: கல்வி அதிகாரி நேரில் விசாரணை

சிவகாசி அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது தீண்டாமை புகார்: கல்வி அதிகாரி நேரில் விசாரணை விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேராபட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி…

அக்டோபர் 11, 2022

பலத்த மழையால் நிரம்பி வழியும் மதுரை வண்டியூர் கண்மாய்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் மதுரை வண்டியூர் கண்மாய் நிரம்பி வழிகிறது. மதுரை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கண்மாய்களுக்கு  நீர்வரத்து…

அக்டோபர் 11, 2022

நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம்

நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம் என காவேரி கூக்குரல் இயக்க விழாவில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. காவேரி கூக்குரல் இயக்கமும் ,…

அக்டோபர் 11, 2022