சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கம்

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய பங்காளர்கள் கூட்டம் புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன சென்னை…

செப்டம்பர் 25, 2022

எஸ்பிபி -க்கு மணிமகுடம் சூட்டிய சங்கராபரணம்…

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு மணி மகுடம் சூட்டிய திரைக்காவியம் சங்கராபரணம்.  இன்றளவும் கர்நாடக சங்கீதத்தின் இலக்கணம் போன்று பாவிக்கப்படும் ஒரு படம். இதில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும்…

செப்டம்பர் 25, 2022

புதுக்கோட்டை கோயில்களில் நவராத்திரி விழா தொடக்கம்

புதுக்கோட்டை நகரில் உள்ள கோயில்களில்  நவராத்திரி விழா  தொடங்கி உள்ளது. இந்தாண்டு நவராத்திரி பண்டிகை நாளை செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி…

செப்டம்பர் 25, 2022

புதுக்கோட்டை   மா. மன்னர்  கல்லூரியில்  முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு  கூட்டம்

புதுக்கோட்டை   மா. மன்னர்  கல்லூரியில்  முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு  கூட்டம் நடைபெற்றது.                   …

செப்டம்பர் 25, 2022

தமிழகக் கல்விக்கொள்கை: புதுக்கோட்டையில் கிழக்கு மண்டல கருத்துக்கேட்புக் கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தமிழக கல்விக் கொள்கைக்கான பரிந்துரை தொடர்பான   கிழக்கு மண்டல அளவிலான கூட்டம் 25.9.2022  புதுக்கோட்டையில் நடைபெற்றது புதுக்கோட்டை அறிவியல் இயக்க…

செப்டம்பர் 25, 2022

தமிழகத்தில் கலவரங்களும், வன்முறைகளும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடக்கின்றதா? கொமதேக சந்தேகம்

அமைதி பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் கலவரங்களும், வன்முறைகளும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடக்கின்றதா? என்பதை கண்டறிந்து அதற்கு காரணமாக தீய சக்திகளை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க …

செப்டம்பர் 25, 2022

விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்பட்ட குவாரியை மூட அதிகாரிகள் நடவடிக்கை

விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்பட்டது அம்பலம் குவாரியை மூட அதிகாரிகள் நடவடிக்கை. சிபிஎம் தலைமையிலான காத்திருப்புப் போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. புதுக்கோட்டை அருகே விதிகளை மீறி,…

செப்டம்பர் 25, 2022

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் சுற்றுச்சூழல் மன்றம் செயல்பட்டு…

செப்டம்பர் 25, 2022

புதுக்கோட்டையில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சியை  ஏராளமான கல்லூரி மாணவிகள்  பார்த்து பயன்பெற்றனர். மத்திய மக்கள் தொடர்பாகம் மற்றும் சென்னை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்…

செப்டம்பர் 25, 2022

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு ஏழு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: அமைச்சர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில்  7  லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என வீட்டுவசதித்துறை  அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னை…

செப்டம்பர் 25, 2022