திருவொற்றியூரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

 சென்னை அருகே திருவொற்றியூர் கஞ்சா விற்ற குணசேகரன் (48) என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். திருவொற்றியூர்…

செப்டம்பர் 20, 2022

சரக்குப் பெட்டகத்தை உடைத்து ரூ.35 லட்சம் செப்புத் தகடுகளை திருடிய 5 பேர் கைது.

திருவொற்றியூரில் வெளியூருக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த சரக்குப் பெட்டகத்தின் சீலை உடைத்து செப்புத் தகடுகளை (தாமிரம்) திருடிய 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில்…

செப்டம்பர் 20, 2022

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலத்தில் சிறப்பு மருத்துவ  முகாம்

புதுக்கோட்டை மாவட்டம்  குலமங்கலம் தெற்கு  பகுதியில்  அரசுப்பள்ளியிலும்  மற்றும் அங்கன்வாடி மையத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவரங்குளம் வட்டார நடமாடும்  மருத்துவமனை மருத்துவக் குழு  அரசு…

செப்டம்பர் 20, 2022

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில்…

செப்டம்பர் 20, 2022

ஆலங்குடி தொகுதியிலுள்ள பள்ளி மாணவர்கள் 702 பேருக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 702 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி…

செப்டம்பர் 20, 2022

70 வயது ஆனவர்களுக்கு 10 % கூடுதல் ஓய்வூதிய உயர்வு கோரி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

70 வயது ஆனவருக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊதிய…

செப்டம்பர் 20, 2022

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வுக்கூட்டம்

புதுக்கோட்டைபுஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக 19.9.2022   கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது. புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி  ஏவி ஹாலில் நடைபெற்ற கூட்டத்துக்கு,…

செப்டம்பர் 20, 2022

சென்னை அருகே இந்தியா- அமெரிக்க கடலோரக் காவல்படையினர் கூட்டுப் பயிற்சி

சென்னைக்கு அருகே நடுக்கடலில் இந்தியா- அமெரிக்க கடலோரக்காவல்படையினர் கூட்டுப் பயிற்சி   நடைபெற்றது. இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி சென்னைக்கு அருகே…

செப்டம்பர் 19, 2022

புதுக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை அகற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை அருகே வத்தனாகுறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை அகற்றக் கோரி அப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். புதுக்கோட்டை…

செப்டம்பர் 19, 2022

புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய அரசின்  துரோகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள்: கல்வி அரசு வேலை…

செப்டம்பர் 19, 2022