புதுக்கோட்டையில் மாநில அளவிலான  சதுரங்க போட்டிகள் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் மாநில அளவிலான  சதுரங்க போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. இதில் ஐந்து வயது முதல் 85 வயது வரை ஆண்கள் பெண்கள் என…

செப்டம்பர் 16, 2022

புதுக்கோட்டையில் நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர் ஆக நியமனம் செய்ததை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் முன்னேற்ற…

செப்டம்பர் 16, 2022

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள்: பாஜகவினர் 12 -ஆவது நாளாகத் தொடரும் கொண்டாட்டம்

புதுக்கோட்டை பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 72-ஆவது பிறந்த நாளை 12 நாட்களாக பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட…

செப்டம்பர் 16, 2022

புதுக்கோட்டையில் அறிஞர் அண்ணா பிறந்தநாள்: திமுக அதிமுக உள்பட பல்வேறு கட்சியினர் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114 -ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமையில் புதுக்கோட்டை…

செப்டம்பர் 16, 2022

தேமுதிக கட்சியின் 18 ஆம் ஆண்டு துவக்க விழா: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தேமுதிக கட்சியின் 18 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி…

செப்டம்பர் 14, 2022

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணி: பூமி பூஜையுடன் அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொகுப்பு வீடுகள்…

செப்டம்பர் 14, 2022

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு சுய விளம்பரம்தான் காரணம்: தேசிய குழந்தைகள் நல ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் கருத்து

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு சுய விளம்பரம்தான் காரணம் என்றார் தேசிய குழந்தைகள் நல ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று(11.9.2022)  மேலும்…

செப்டம்பர் 11, 2022

விஸ்வகர்மா உறவுகளில் உள்ள 5 தொழில் அமைப்புகளுக்கும்  தனித்தனியாக நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

விஸ்வகர்மா உறவுகளில் உள்ள ஐந்து தொழில் அமைப்புக ளுக்கும்  தனித்தனியாக நல வாரியம் அமைக்க வேண்டுமென அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில்…

செப்டம்பர் 11, 2022

உளவியல் ஆலோசனைக்கு தனி ஆசிரியர் … மாவட்டத்தில் முன்னோடியாக அசத்தும் வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி…!

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே முதன் முறையாக உளவியல் ஆலோசனைக்கென்று தனி ஆசிரியரை நியமித்து அசத்தியுள்ளது புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ந்து…

செப்டம்பர் 11, 2022

வ.உ.சிதம்பரனார் சிலையை பாராளுமன்றத்திலும் தமிழ்நாட்டிலும் வைக்க வேண்டும்: புதுக்கோட்டை வ.உ.சி பேரவை கோரிக்கை

வ.உ.சிதம்பரனார் சிலையை பாராளுமன்றத்திலும் தமிழ்நாட்டிலும் வைக்க வேண்டுமென புதுக்கோட்டை வ.உ.சி பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் வ.உ.சிதம்பரனார் 151-வது பிறந்ததின விழா லேணா திருமண மஹாலில் நடைப்பெற்றது.…

செப்டம்பர் 11, 2022