திருவொற்றியூரில் 216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

திருவொற்றியூரில் 216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி வழங்கினார். திருவொற்றியூர் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிக ளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

செப்டம்பர் 11, 2022

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தி

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தி  விழா நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து…

செப்டம்பர் 10, 2022

பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயம்: புதுகை எம்எல்ஏ தொடக்கம்

பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயத்தினை, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகிலிருந்து, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா இன்று (10.09.2022) கொடியசைத்து  தொடக்கி…

செப்டம்பர் 10, 2022

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: நீதிமன்றத்தில் 6 பேர் சாட்சியம் அளிப்பு

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தாக தொடரப்பட்ட வழக்கில் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் சாட்சியம் அளித்தனா். விழுப்புரத்தில் பணியாற்றிய பெண் ஐ.பி.எஸ். அதிகாரி…

செப்டம்பர் 10, 2022

புதுக்கோட்டையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாநிலை போராட்டம்

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா அருகே உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ஒழித்துவிட்டு பழைய பென்சன்…

செப்டம்பர் 10, 2022

கவிதைப்பக்கம்… இங்கிலாந்து ராணி எலிசபெத்…

எலிசபெத்… எலிசபெத்.. நேரம் யாருக்காவும் காத்திருப்பதில்லை ஒரு சாம்ராசியத்தின் தலைவியை தனதாக்கிக்கொண்டது இயற்கை! அறிவியலின் எல்லையை அது உணர்த்துகிறது! வைரங்கள் வைடூரியங்கள் நவரெத்தினங்கள் வாழ்ந்து பார்த்தன! இருந்த…

செப்டம்பர் 10, 2022

துப்புரவு பணியில் சென்னை துறைமுக ஊழியர்கள்…

துப்புரவு பணியில் துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டனர். மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் ‘சுத்தமான கடற்கரை, பாதுகாப்பான கடல்’ என்ற திட்டத்தின்கீழ் சென்னை கடற்கரை பகுதிகளில் சென்னை, எண்ணூர்…

செப்டம்பர் 9, 2022

புத்தகத் திருவிழா.. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தியமைக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  -க்கு பாராட்டுத் தெரிவித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் சார்பில்  நினைவு பரிசு…

செப்டம்பர் 8, 2022

திருப்பெருந்துறை ஊராட்சி அலுவலகத்தை பூட்டிய ஆளும்கட்சி பிரமுகரை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகாவில் திருப்பெருந்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தை அலுவலக ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமான ஆளுங்கட்சி பிரமுகரை…

செப்டம்பர் 8, 2022

திருச்சியில் ஆசிரியர் மனசுத் திட்டத்திற்கு தனி அலுவலகம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறப்பு

திருச்சியில் ஆசிரியர் மனசுத் திட்டத்திற்கு தனி அலுவலகத்தை   பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். ஆசிரியர்களுடன் அன்பில் என்னும் நிகழ்வின் மூலம் தமிழ்நாடு…

செப்டம்பர் 8, 2022