கவிதைப்பக்கம்… கூகுள்… மருத்துவர் பெரியசாமி…

கூகுள்… காற்றில் கரைந்து நாட்டில் நிறைந்திருக்கிறது காலத்தின் கதவுகளை தன் கை விரல் கொண்டு திறக்கிறது. மொழியை கடந்து நிற்கிறது செல்லும் வழியை கடந்து நிற்கிறது பழி…

செப்டம்பர் 6, 2022

புதுக்கோட்டை கவிராஜன் அறநிலையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கல்       

புதுக்கோட்டை கவிராஜன் அறநிலையம் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் நட்சத்திர ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. புதுக்கோட்டை கைக்குறிச்சி  ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல்…

செப்டம்பர் 6, 2022

ஈரோடு கருங்கல்பாளையத்தில் 124 பேருக்கு வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு

ஈரோடு  கருங்கல்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின்  அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பகுதியில் 124 பயனளிகளுக்கு வீடுகள் ஒதுக்கிட்டுஆணைகளை வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி …

செப்டம்பர் 6, 2022

புதுக்கோட்டை  புதுத்தெரு அண்ணா நகர் கற்பக விநாயகர்  கோவிலில்  கும்பாபிஷேகம்  

புதுக்கோட்டை    புதுத்தெரு அருகிலுள்ள   அண்ணா நகரிலுள்ள  கற்பக விநாயகர்  கோவிலில்  கும்பாபிஷேகம்    சிறப்பாக    நடைபெற்றது. புதுக்கோட்டை புதுத்தெரு அருகிலுள்ள   அண்ணாநகரில் …

செப்டம்பர் 6, 2022

கோபி தொகுதியில் ரூ.1.37 கோடியில் சாலை, வடிகால் அமைக்கும் பணி: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கம்

கோபி தொகுதிக்குள்பட்ட கடம்பூர் அருகே உள்ள இருட்டிபாளையம், ஏலஞ்சி, கரளியம் உள்ளிட்ட 5-க்கும் மேற் பட்ட இடங்களில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப் பீட்டில் சாலை…

செப்டம்பர் 6, 2022

குஜராத் அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் பாஜக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை…

செப்டம்பர் 4, 2022

அகவிலைப் படியை நிலுவையின்றி வழங்க வேண்டும்: ஓய்வூதியர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்

அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்…

செப்டம்பர் 4, 2022

ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கருத்தரங்கம்

புதுக்கோட்டை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 75 ஆவது சுதந்திர தின  விழா கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமைய புதுக்கோட்டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை காமராஜபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சங்கத்தின்…

செப்டம்பர் 4, 2022

காந்தியத் திருவிழா 2022: காந்தி பேரவை சார்பில் புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன

காந்தியத் திருவிழா 2022  முன்னிட்டு புதுகையில் காந்திப் பேரவை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, ஓவியம், குழு நடனம், குழு நாடகம்…

செப்டம்பர் 3, 2022

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியங்களில் ரூ.49.63 லட்சத்தில் முடிவுற்ற பணிகள்: அமைச்சர் மெய்யநாதன்  திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியங்களில் ரூ.49.63 லட்சத்தில் முடிவுற்ற பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். மேலும் புதிய திட்டப் பணிகளைபூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.…

செப்டம்பர் 3, 2022