மரம் வளர்ப்பதற்கான விழிப்புணர்வைப் போல குழந்தைகள் வளர்ப்பிலும் ஏற்படுத்த வேண்டும்: எம்எல்ஏ சின்னத்துரை
மரம் வளர்ப்பதற்கு ஏற்படுத்தும் விழிப்புணர்வைப் போல குழந்தைகள் வளர்ப்பிலும் ஏற்படுத்த வேண்டும் என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா எல்.என்.புரம்…










