மரம் வளர்ப்பதற்கான விழிப்புணர்வைப் போல குழந்தைகள் வளர்ப்பிலும் ஏற்படுத்த  வேண்டும்: எம்எல்ஏ சின்னத்துரை

மரம் வளர்ப்பதற்கு ஏற்படுத்தும் விழிப்புணர்வைப் போல குழந்தைகள் வளர்ப்பிலும் ஏற்படுத்த வேண்டும் என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா எல்.என்.புரம்…

செப்டம்பர் 3, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயறு உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 17 லட்சம் ஒதுக்கீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயறு உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 17 இலட்சம் ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்…

செப்டம்பர் 3, 2022

புதுக்கோட்டையில் நேருயுவகேந்திரா சார்பில் தேசிய விளையாட்டு தின விளையாட்டுப் போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – புதுக்கோட்டை ஆகிய துறைகளின் சார்பில் தேசிய விளையாட்டு தின விளையாட்டுப் போட்டிகள்…

செப்டம்பர் 3, 2022

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது… புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 பேர் தேர்வு

ஆசிரியர் தினமான செப். 5  -ல்,  தமிழகத்தில் சிறந்த ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்படும். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11…

செப்டம்பர் 3, 2022

உலக கடிதம் எழுதும் தினம்… ஓர் பார்வை…இங்கிலாந்திலிருந்து சங்கர்..,

ஆண்டு தோறும் செப்டம்பர் 1 -ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக, கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது. தற்போது நாம் பெரும்பாலும் கைப்பட…

செப்டம்பர் 3, 2022

அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு: ஈரோடு அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுக பொதுக்குழு செல்லும்  என உயர்நீதிமன்றம்  அளித்த தீர்ப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரோடு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்…

செப்டம்பர் 3, 2022

புதுக்கோட்டையில் ஊர்வலமாக எடுத்து சென்ற  335 விநாயகர் சிலைகள் விஜர்சனம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலங்களில் மொத்தம் 335 சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம்…

செப்டம்பர் 2, 2022

தலித்துகள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விசிக எம்பி ரவிகுமார் வலியுறுத்தல்

தலித்துகள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  மக்களவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள்…

செப்டம்பர் 2, 2022

சிறைத்துறை ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: சட்டம், சிறைத்துறை அமைச்சர் ரகுபதி

சிறைத் துறை பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என்றார் மாநில சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர்…

செப்டம்பர் 2, 2022

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு: புதுக்கோட்டையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்

அதிமுக  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியதை வரவேற்று புதுக்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து  இனிப்பு வழங்கி கொண்டாடினர். புதுக்கோட்டையில்…

செப்டம்பர் 2, 2022