முதியோர்களுக்கான உயர் நிலை ஆலோசனை குழுவிற்கு மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்

மாநில அளவில் முதியோர்களுக்கான உயர் நிலை ஆலோசனை குழுவிற்கு மூத்த குடிமக்கள் 30.08.2022  தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு வெளியிட்ட  தகவல்:.…

ஆகஸ்ட் 26, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளை  சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பூமி பூஜை செய்து…

ஆகஸ்ட் 26, 2022

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் ஆகஸ்ட் 20 முதல் 27 வரை நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, கறம்பக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு…

ஆகஸ்ட் 26, 2022

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டி நெறி முறைகள்: மாவட்ட ஆட்சியர் ராமு  அறிவிப்பு

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது   குறித்த வழிகாட்டி நெறி முறைகளை மாவட்ட ஆட்சியர் ராமு  அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு…

ஆகஸ்ட் 26, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில்  37 -ஆவது தேசிய கண்தான இருவார விழா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  37 -ஆவது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு கண்தானம் வழங்கிய குடும்பத்தினர் மற்றும் அதற்கு உதவியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சான்றிதழ்…

ஆகஸ்ட் 26, 2022

விநாயகர் சதுர்த்தி…புதுக்கோட்டை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

புதுக்கோட்டையில்  விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை ஊர்வலம் நடப்பதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர். விநாயகர் சதுர்த்தி…

ஆகஸ்ட் 25, 2022

உலோகக் கழிவுகளை கையாள்வதில் சென்னைத் துறைமுகம் புதிய சாதனை…!

உலோகக் கழிவுகளை கையாள்வதில் சென்னைத் துறைமுகம் புதிய சாதனையை  எட்டியுள்ளதாக  துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னைத் துறைமுகத்திற்கு…

ஆகஸ்ட் 25, 2022

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 25, 2022

ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி  சார்பாக 34 -ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா

இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக இந்து எழுச்சிப் பெருவிழா “பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம்” என்ற தலைப்பில் 34 ஆம் ஆண்டு  விநாயகர்…

ஆகஸ்ட் 25, 2022

கவிதைப்பக்கம்… அனுபவம்.. மருத்துவர் மு. பெரியசாமி..

அனுபவம்… நிம்மதி என்பது வாங்குவதல்ல வாய்ப்பது அதற்கு நிதானமும் நேர்மையும் வேண்டும் கலக்கம் என்பது கடலுக்கும் உண்டு தெளிவும் அன்பும் அலைகளாக மாறும்போது அவை அழகாகிவிடும் ஆபத்து…

ஆகஸ்ட் 24, 2022