தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில், ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெற்ற, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…










