எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சுதந்திர தின விழா
சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து…
சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து…
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 45-ஆண்டு கால சேவையை பிறந்த நாள் போல கேக் வெட்டி பயணிகள் கொண்டாடினர். இந்திய நாடு முழுவதும் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை…
புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் (15.08.2022) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர், மாவட்ட ஆட்சியர், …
சுதந்திர தினத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த, முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனியப்பனை போலீசார் கைது…
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பவானி செவலை நண்பர்கள் சார்பில் நடைபெற்ற குதிரை ரேக்ளா பந்தயத்தில் 150 -க்கும் மேற்பட்ட குதிரைகள் சீறி பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாக…
மதுரையில் அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரத்தில் இருந்தே தெரிகிறது பாஜக என்றாலே என்ன அர்த்தம் என்பது அவர்கள் வீசிய பொருளிலிருந்து தெரிகிறது என்றார் முன்னாள்…
புதுக்கோட்டை அருகிலுள்ள அருள்மிகு பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. புதுக்கோட்டை அருகிலுள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவை முன்னிட்டு காலையில் பொற்பனை முனீஸ்வரருக்கு …
தலித் ஊராட்சித் தலைவர்கள் சுதந்திர நாளன்று தேசியக் கொடியேற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு…
புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை அருகிலுள்ள திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ குழுசார்பில் பொற்பனைக்கோட்டை…
கொரோனா தொற்றால் உயிரிழந்த துறைமுக ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ. 8 கோடி நிவாரணநிதியை மத்திய அமைச்சர் சர்பானந்த் சோனோவால் வழங்கினார். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி கரோனா தொற்றால்…