பிறந்தநாள் விழா கொண்டாடிய ஆயிரம் பிறைக்கு மேல் கண்ட மீனாட்சி பாட்டி
சென்னை திருவொற்றியூரில் ஆயிரம் பிறைக்கு மேல் கண்ட மீனாட்சி பாட்டி பிறந்தநாள் கோலகால விழாவாகக் கொண்டாடப்பட்டது. திருவெற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில் அருகே வசித்து வந்தவர் சிவராம சாஸ்திரி…










