பிறந்தநாள் விழா கொண்டாடிய ஆயிரம் பிறைக்கு மேல் கண்ட மீனாட்சி பாட்டி

சென்னை திருவொற்றியூரில் ஆயிரம் பிறைக்கு மேல் கண்ட மீனாட்சி பாட்டி பிறந்தநாள் கோலகால விழாவாகக் கொண்டாடப்பட்டது. திருவெற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில் அருகே வசித்து வந்தவர் சிவராம சாஸ்திரி…

ஆகஸ்ட் 14, 2022

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ. 114 கோடியில் புதிய திட்டங்கள்: மத்திய அமைச்சர் திறப்பு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.114 கோடியிலான புதிய திட்டங்களை மத்திய கப்பல் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வளத்துறை அமைச்சர் சர்பானந்த் சோனோவால் சனிக்கிழமை திறந்து வைத்தார். மத்திய…

ஆகஸ்ட் 14, 2022

ஈரோட்டில் அஞ்சல் துறை சார்பில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி

ஈரோட்டில் அஞ்சல் துறை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 75 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோட்டில்  அஞ்சல் துறை  சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு…

ஆகஸ்ட் 13, 2022

பொலிவுறு (ஸ்மார்ட் சிட்டி)  நகர் திட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை: அமைச்சர் கே.என். நேரு

பொலிவுறு (ஸ்மார்ட் சிட்டி)  நகர் திட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.…

ஆகஸ்ட் 13, 2022

காஞ்சிபுரத்தில் லோக் அதலாத் : 254 வழக்குகளில் ரூ.6.85 கோடிக்கு தீர்வு

காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் கூடியது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எம்.இளங்கோவன் தலைமை வகித்து விசாரணையை தொடக்கி வைத்து…

ஆகஸ்ட் 13, 2022

அரசுப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா  நடைபெற்றது. விழாவிற்கு பேராசிரியர் முனைவர் பிரமிளா பிரியதர்ஷினி தலைமை வகித்தார். எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்து…

ஆகஸ்ட் 13, 2022

பவானிசாகர் அணையிலிருந்து 120 நாள்களுக்கு விவசாயப்பணிகளுக்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்கு 120  நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளது  என அமைச்சர்  முத்துசாமி தெரிவித்தார் பவானிசாகர்…

ஆகஸ்ட் 12, 2022

பொது அஞ்சல் அலுவலகம் சார்பில் இந்தியா-பாகிஸ்தான்  எல்லைப் பிரிவினை குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி

நாட்டின் 75-வது சுதந்திர தினப் பெருவிழா நிறைவினை யொட்டி சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த  இந்திய- பாகிஸ்தான் எல்லை பிரிவினை குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை…

ஆகஸ்ட் 12, 2022

புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில் புதிய கூடுதல் திறன் மின்மாற்றி : அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில்புதிய திறன் மின்மாற்றியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  துவக்கி வைத்தார். புதுக்கோட்டை சிப்காட் துணைமின் நிலையத்தில்,மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த…

ஆகஸ்ட் 12, 2022

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ரக்சாபந்தன் கயிறு கட்டிய ஆளுநர் தமிழிசை..

 திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலுக்கு பௌர்ணமி தினத்தை ஒட்டி வியாழக்கிழமை வழிபடுவதற்காக வந்தார். அப்போது எதிர்பாராமல் சந்தித்த  புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் கையில் …

ஆகஸ்ட் 12, 2022