கவிதைப் பக்கம்… பட்டிக்காடு…

பட்டிக்காடு… கதவுகள் இல்லாதவீடுகள் கண்ணிமைக்காமல் காவல் காக்கும் காசு பணம் இல்லாத கலாச்சாரமே அங்கு தினம் நடக்கும் உழவுத்தொழில்தான் அங்கு உயிர் வளர்க்கும் உண்மை பேசினால்தான் அங்கு…

ஆகஸ்ட் 12, 2022

தாகூர் நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி…

வங்காள மூலத்தில் எழுதிய தாகூரின் கீதாஞ்சலிக்கு வங்காளிகள் மத்தியில் முதலில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை . பிறகு தாகூரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட போது, மேற்கத்திய…

ஆகஸ்ட் 12, 2022

கீழ்பவானி பாசனத்திற்கு ஆக. 12 ல் தண்ணீர் திறப்பு: அமைச்சர் முத்துசாமி தகவல்

கீழ்பவானி பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறக்கப்படும் என்று வீட்டு வசதித்துறை  அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். கீழ்பவானி பாசனத்திற்கு நாளை(ஆக.12) காலை 8 மணிக்கு கீழ் பவானி அணையிலிருந்து…

ஆகஸ்ட் 11, 2022

சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால் கட்டிட நிதி ரூ.25 லட்சம் நன்கொடை

சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால் கட்டிட நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின்…

ஆகஸ்ட் 11, 2022

புதுக்கோட்டையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலக வளாகத்திலிருந்து, போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி   (11.08.2022)…

ஆகஸ்ட் 11, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார்துறையில் 5 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் 5 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை…

ஆகஸ்ட் 11, 2022

புதுக்கோட்டையில் பேங்க் ஆப் பரோடாவின் லோன் மேளா(2022) இன்று

புதுக்கோட்டை பேங்க் ஆப் பரோடாவின் லோன் மேளா 2022 திலகர் திடலில் இன்று நடைபெறுகிறது. வீட்டுக் கடன் 7 .95% சதவீதம் வட்டியுடனும், கார்லோன் (வாகன கடன்)…

ஆகஸ்ட் 10, 2022

விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர்துவக்கப்பள்ளி விவகாரம்

பள்ளி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பெற்றோரால் புதன்கிழமை நடத்தப்பட்ட  சாலை மறியல் போராட்டத்தால்  புதுக்கோட்டை நகரிலுள்ள அரசு உயர்துவக்கப்பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.…

ஆகஸ்ட் 10, 2022

புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம் திறப்பு

புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா மற்றும் ‘செல்லப்பிள்ளை” பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை இராணியார்…

ஆகஸ்ட் 10, 2022

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாதென வலியுறுத்தி  சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாதென வலியுறுத்தி  சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் சிற்றுண்டி…

ஆகஸ்ட் 10, 2022