புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை: தாம்பூலத்தில் அழைப்பிதழ் வழங்கிய கட்சியினர்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி சின்னப்பா பூங்காவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை அரசு…

ஆகஸ்ட் 9, 2022

காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க ஓய்வூதியர்கள் கோரிக்கை

காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டுமென ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளா, ஆந்திரா போல  அறுவைச் சிகிச்சை மட்டுமின்றி அனைத்து சிகிச்சைகளுக்கும் செலவுத் தொகையையும் மீளப்பெறும் வகையில்…

ஆகஸ்ட் 9, 2022

கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் கல்லணையில் காவிரிநீர் பிடிப்புபகுதிகளில் அதிக மழை காரணமாக கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடுபணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்…

ஆகஸ்ட் 9, 2022

ஈரோடு பார்மசி  கல்லூரியில் உலக தாய்பால் வார விழா

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு பார்மசி  கல்லூரியில் உலக தாய்பால் வார விழா நடைபெற்றது. விழாவில், ஈரோடு ஊரக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்  பி.…

ஆகஸ்ட் 9, 2022

ஈரோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஈரோடு   பிபி. அக்ரஹாரம் ராஜாஜிபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  உலக தாய்பால் வார விழா நடைபெற்றது. ஈரோடு  ஏகம் அறக்கட்டளை மற்றும் திண்டல் ரோட்டரி…

ஆகஸ்ட் 9, 2022

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின பவளவிழா பாதயாத்திரை

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  சோனியா காந்தி இளந்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் அறிவிப்பின்…

ஆகஸ்ட் 9, 2022

தஞ்சாவூரில் தேசிய கைத்தறி நாள் கண்காட்சி தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் 8- ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்…

ஆகஸ்ட் 9, 2022

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் 108 அவசர ஊர்தி விழிப்புணர்வு முகாம்

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித்துறை மற்றும் ஏகம் அறக்கட்டளை (EKAM Foundation) இணைந்து 108 அவசர ஊர்தி (Ambulance – 108) பற்றிய விழிப்புணர்வு…

ஆகஸ்ட் 9, 2022

விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் வரும் 31 ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும்

உதவித்தொகை பெரும் விவசாயிகள் 31 -ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் தொடர்ந்து ஊக்கத்தொகை…

ஆகஸ்ட் 9, 2022

ஆன்லைன் லாட்டரி நிறுவனங்களிடமிருந்து ரூ. 20 ஆயிரம் கோடி கை மாறியுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் கோடி கை மாறியுள்ளதால்தான் அதை தடை செய்ய திமுக அரசு  உரிய நடவடிக்கை உடனே எடுக்கவில்லை என்று முன்னாள்…

ஆகஸ்ட் 9, 2022