மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் இல்லை: இந்திய விவசாயிகள் சங்கம் கருத்து

மத்திய அரசின் 2024-25 -ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் இல்லை என இந்திய விவசாயிகள் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய…

பிப்ரவரி 1, 2024

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புக்கான உதவித் தொகை தேர்வு

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புக்கான (உதவித் தொகை) மாதிரித் தேர்வினை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி…

பிப்ரவரி 1, 2024

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் “உங்களைத்தேடிஉங்கள்ஊரில்” சிறப்புத் திட்டமுகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில்…

பிப்ரவரி 1, 2024

ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-ராஜசேகரன் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் நிர்வாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான  எஸ்.ராஜசேகரன் (82) உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இறுதிச்சடங்கு நல்லடக்கம் வியாழக்கிழமை (01.02.2024) நடைபெறுகிறது. இந்திய…

பிப்ரவரி 1, 2024

பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் வனத்துறைக்கு கண்டனம்

சோத்துப்பாறை அணை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி அடாவடி செய்த வனக்காவலரின் மீது  தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை…

பிப்ரவரி 1, 2024

பிரிட்ஜில் வைத்தால் விஷமாகும் பொருள்கள்… கவனம்.. எச்சரிக்கை

இந்த பொருட்களை தெரியாம கூட ப்ரிட்ஜில் (குளிர்சாதன பெட்டி) வைச்சுராதீங்க… மீறி வைச்சா விஷமா மாறிடுமாம்… ஜாக்கிரதை…! தொழில்நுட்பம் நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. மைக்ரோவேவ் முதல்…

பிப்ரவரி 1, 2024

பணப்பயன்களை நிறுத்த மாட்டோம்… நலவாரிய அதிகாரிகள் உறுதி

நலவாரிய உறுப்பினர்கள் தரவுகள் அழிந்து போனாலும், பணப்பலன்களை நிறுத்த மாட்டோம் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அழிக்கப்பட்ட, அழிந்துபோன  நலவாரிய உறுப்பினர்களின் தகவல்கள் படிப்படியாக சேகரித்து சேர்க்கப்படும்…

பிப்ரவரி 1, 2024

குறைந்த செலவில் அயோத்திக்கு செல்ல நினைப்பவர்கள் இதப்படிங்க…

ஒவ்வொரு திங்கள் அன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா ரயில் செல்கிறது . சென்னை எழும்பூர் நண்பகல் 12 மணிக்கு வருகிறது. ரயில் எண் 22613 RMM AYC…

பிப்ரவரி 1, 2024

பொன்னமராவதி வட்டத்தில் ஆட்சியர் மெர்சிரம்யா தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், பல்வேறு அரசுத் துறைகளின் பணிகளை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா (31.01.2024)…

பிப்ரவரி 1, 2024

அறுவடைக்குப்பின் பயறுவகை சாகுபடி திட்டம்: திருமயம் பகுதி விவசாயிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராராபுரம் வருவாய் கிராமத்தில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நெல் அறுவடைக்கு பின் பயறு வகை பயிர்கள்…

பிப்ரவரி 1, 2024