கண்டியாநத்தம் ஊராட்சியில் காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கண்டியாநத்தம் ஊராட்சியில் காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கான சுய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு  முகாம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் பெண்கள், குழந்தைகளுக்கான…

மே 23, 2022

குலதெய்வத்திற்கு இந்த ஒரு பூவை கொடுத்து அர்ச்சனை செய்தால்… கிடைக்கும் ஆச்சரியமூட்டும் பலன்கள்..

குலதெய்வத்திற்கு இந்த ஓர் பூவை கொடுத்து அர்ச்சனை செய்தால் வறுமையில் இருக்கும் வீட்டில் கூட வருமானம் கொட்டோ கொட்டென்று கொட்ட தொடங்கும். நிறையபேர் வீடுகளில் நிரந்தரமாக ஒரு…

மே 23, 2022

சிலம்பம், நிஞ்ஜாக்கை 1.20 மணி நேரம் சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோடு மாணவிகள்…

சிலம்பம், நிஞ்ஜாக்கினை 1.20 மணி நேரம் இடைவிடாமல் சுழற்றி நோபால் உலக சாதனை புத்தகத்தில் ஈரோட்டை சேர்ந்த இரண்டு மாணவிகள் இடம் பிடித்து சாதனை படைத்தனர். ஈரோடு…

மே 23, 2022

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறதா…. அரசியலில் பரபரப்பு..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தற்போது 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். மொத்த எம்.எல்.ஏ.க்களின் 15 சதவீதம் பேருக்கு அமைச்சர் பதவி வாய்ப்பு கொடுக்கலாம் என்ற அடிப்படையில்…

மே 23, 2022

தஞ்சாவூரில் இந்திய மருத்துவ சங்க கருத்தரங்கம்

தஞ்சாவூரில் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் மருத்துவமனைகள் கூட்டமைப்பு வாரியம் இணைந்து நடத்திய  கிழக்கு மண்டல மருத்துவ கருத்தரங்கம்  ரீனா மித்ரா மஹாலில்  …

மே 23, 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றிய 22 -ஆவது மாநாடு…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றிய 22 -ஆவது மாநாடு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமன், ஆறுமுகம், ஜெயந்தி மூவரின் கூட்டுத் தலைமையில்  நடைபெற்றது. மாநாட்டை  முன்னாள் சட்டமன்ற…

மே 23, 2022

ஏடிஎம் -ல் விட்டுச்சென்ற ரூ.23 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண் போலீஸ்

புதுக்கோட்டையில் ஏ.டி.எம்.மில் விட்டுச்சென்ற ரூ.23 ஆயிரத்தை தலைமை பெண் காவலர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார். புதுக்கோட்டை புதுக்கோட்டை மேல 6 -ஆம் வீதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவர்…

மே 23, 2022

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேரறிவாளன் சந்திப்பு…

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பேரறிவாளன் நேரில் சந்தித்து பேசினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 – ஆம் ஆண்டு மே மாதம் 21…

மே 22, 2022

மாணவர்கள் தொழில்முனைவோராக முயற்சிக்க வேண்டும்

மாணவர்கள் தொழில் முனைவோராக ஆக முயற்சி செய்ய வேண்டும் என்றார் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஜி ரவிக்குமார்.  ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியின் 16 -ஆவது…

மே 22, 2022

கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உண்ணாநிலை போராட்டம்

கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உண்ணாநிலை போராட்டம் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் பெருந்துறை அருகே உண்ணாவிரத…

மே 22, 2022