புதுக்கோட்டையில் 5 -ஆவது புத்தகத் திருவிழா: ஜூலை 29 -ல் தொடக்கம்

புதுக்கோட்டையில் 5-ஆவது புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 29 -ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7 -ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் …

மே 22, 2022

சக்தி விநாயகர் கோவிலுக்கு ரூ.7லட்சம் அதிமுக கவுன்சிலர் நன்கொடை

சக்தி விநாயகர் கோவிலுக்கு ரூ.7லட்சம் அதிமுக கவுன்சிலர் நன்கொடை வழங்கினார். கோபி சக்தி விநாயகர் கோவிலுக்கு ரூ.7லட்சம் மதிப்பு நிகழ்குடையை அதிமுக கவுன்சிலர் முத்துரமணன்  நன்கொடையாக வழங்கினார்.…

மே 22, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: முதலமைச்சருக்கு கலைஇலக்கிய பெருமன்றம் பாராட்டு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தஞ்சை மாவட்ட மாநாட்டில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

மே 22, 2022

தொடக்கப் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்திலும் பயிற்றுமொழியாகத் தமிழைக் கொண்டு வர வலியுறுத்தல்

தொடக்கப் பள்ளித் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்திலும் பயிற்றுமொழி யாகத் தமிழைக் கொண்டு வர  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தல். சாத்தூரில்…

மே 22, 2022

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாடு: மக்கள் கலை விழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாட்டு இரண்டாம் அமர்வில் மக்கள் கலை விழா நடைபெற்றது. சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12-ஆவது…

மே 22, 2022

கலைஇலக்கிய பெருமன்ற மாநாட்டு.. இரண்டாம் நாளில் கருத்தரங்கம்

 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப்…

மே 22, 2022

சாத்தூரில் கலை இலக்கியப் பெருமன்ற மாநாடு தொடங்கியது

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாடு சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாடு சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி,…

மே 22, 2022

மதுரை, திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்: அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்

ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில் களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரைவில்…

மே 21, 2022

குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு..

குரூப் 2 (Group11) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. உங்களது நுழைவு சீட்டில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை நன்றாக படித்துக் கொள்ளுங்க. இந்த முறை நிறைய மாற்றங்கள் உள்ளது. 1.…

மே 20, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…வில்லியம் ஷேக்ஸ்பியரின்… தி டெம்பஸ்ட்

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… தி டெம்பஸ்ட் என்கிற படைப்பு வில்லியம் ஷேக்ஸ்பியரின் கடைசி நாடகமாக கருதப்படுகிறது. நாடகம் நிகழ்த்தப்பட்ட காலம் 1611. இது ஷேக்ஸ்பியர் எழுதிய கடைசி…

மே 20, 2022