ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொன் விழாவையொட்டி, புதிதாக 4 இளங்கலை பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 50-ஆவது ஆண்டு பொன்…
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொன் விழாவையொட்டி, புதிதாக 4 இளங்கலை பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 50-ஆவது ஆண்டு பொன்…
புதுக்கோட்டை திருவேங்கைவாசல் கோவிலில் உள்ள ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள்…
சுருள்வாள், ஒற்றைக்கம்பு சுற்றி ஈரோடு மாணவர் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். ஒரு மணி நேரம் பத்து நிமிடம், சுருள்வாள் மற்றும் ஒற்றைக் கம்பு…
பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்ற விடுதலை செய்ததை…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், பரவாக்கோட்டையில் கூட்டுப்பண்ணைய திட்ட தொகுப்பு நிதியின்கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம்,…
இந்து சமய அறநிலையத்துறையின் புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையராக தி. அனிதா (19.5.2022) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகள் உதவி ஆணையராகப்…
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை கொடுமுடியில் அதிகபட்சமாக 32 மி.மீ பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் மிதமான…
ஈரோடு மாவட்டத்தில் 21 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலாக கடந்த 2020-ஆம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து வந்திருந்த இரண்டு…
ஈரோடு கடைவீதிகளில் கள்ள நோட்டு- போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் பெண்களால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் 200-க்கும்…
பவானிசாகர் அணைக்கு 2 -ஆவது நாளாக நீர்வரத்து வினாடிக்கு 2,253 கன அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது…