சசிகலா திடீர் வேகம் ஏன்? எப்படி கிரகப்பிரவேசம் நடந்தது?
இதுநாள்வரை சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், எப்படி கிரகப்பிரவேசம் நடந்தது? சசிகலாவின் நடவடிக்கையில் ஏன் வேகம்? என்ற குழப்பம் வலம் வரும் நிலையில், இது குறித்து…
இதுநாள்வரை சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், எப்படி கிரகப்பிரவேசம் நடந்தது? சசிகலாவின் நடவடிக்கையில் ஏன் வேகம்? என்ற குழப்பம் வலம் வரும் நிலையில், இது குறித்து…
பூகோளத்தில் முதலிடம் புரோட்டா கடையில் “இது தினமணி பெட்டிச் செய்தி. இதைப் பார்த்த அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மதுரையிலிருந்த உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, பூகோளப்…
அரசியலமைப்புச் சட்டம் உயர்வாக இருந்தாலும் அதனைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசியலமைப்பு மோசமாகி விடும். “மோசமான அரசியலமைப்பு செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் மோசமான அரசியலும் நல்லதாகி விடும்.…
சென்னை திருவொற்றியூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக உறவினர் வீட்டின் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு மற்றும் சிறுநீரை கலந்து வந்த எல்லப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர்…
நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபுவை கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை கைது செய்ய கோரி புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நாட்டின் 75 ஆவது குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் முனைவர் பி.மணிகண்டன் விழாவுக்கு…
புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில்75 ஆவது குடியரசு தின விழாவையொட்டி புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் தேசியக் கொடியினை நிர்வாகி டாக்டர் ராமசாமி ஏற்றி வைத்தார். பின்னர் பள்ளி மாணவ…
பெற்றோர்கள் குழந்தைகளைப் பாராட்டுங்கள் என்றார் தேசிய விருதுபெற்ற திரைப்பட நடிகர் தம்பி ராமையா. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. அழகப்பா…
மணலி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் விரைவில 7 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் பயன்பாட்டு வரும் என சிபிசிஎல் மேலாண் இயக்குனர் அரவிந்த்குமார் தகவல் தெரிவித்தார்.…
காமராஜர் துறைமுகம் நடப்பு நிதியாண்டில் 47 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளதாக மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா தெரிவித்தார் சென்னை எண்ணூர்…