சாத்தூரில் (மே 20, 21, 22) தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடு சாத்தூரில் மே. 20, 21, 22 -மூன்று நாள்கள் நடைபெறுகிறது. 60 ஆண்டுகளை நிறைவு செய்து வைர விழா…
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடு சாத்தூரில் மே. 20, 21, 22 -மூன்று நாள்கள் நடைபெறுகிறது. 60 ஆண்டுகளை நிறைவு செய்து வைர விழா…
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதன் எதிரொலியாக கடலூர்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துமாவட்ட ஆட்சியர்கவிதா ராமு தலைமையில் செய்தியாளர் குழுவினருடனான…
புதுக்கோட்டைநகர் மன்றத்தில் தமிழ் நாடு குத்துச் சண்டை கழகம் நடத்தும் மாநில அளவிலான ஆடவர், மகளிர் சப் ஜுனியர் குத்துசண்டைபோட்டிகளின் இரண்டாம் நாள் போட்டியினை மாவட்ட…
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அனைத்துத் துறைகளின் சாதனை மலர் வெளியிடப்பட்டது. தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை…
புதுக்கோட்டையில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும்…
புதுக்கோட்டையில் கண்தானம் செய்தவர் குடும்பத்தினருக்கு செஞ்சுரி லயன்ஸ் சங்கம் பாராட்டு தெரிவித்தது. புதுக்கோட்டை மாவட்ட சிறு தொழில் அதிபர்கள் சங்கத்தின் தலைவரும் புதுக்கோட்டை ரோட்டரி கிளப் செயலாளரும்…
அரசுப்பள்ளிகளில் இனி காலை நேரச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு கல்வியாளர்கள் சங்கமம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவு மற்றும் இரண்டாமாண்…
இந்தியாவின் தேசியகீதத்தை இயற்றியவரும் , இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் (மே 7, 1861) இன்று. இரவீந்தரநாத் தாகூர்…
புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டைமேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு…