மாநில சப்-ஜூனியர் குத்துச்சண்டை போட்டிகள்: புதுக்கோட்டையில் தொடக்கம்

தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில அளவிலான சப்-ஜூனியர் குத்துச்சண்டை போட்டி  (6.5.2022) தொடங்கியது. புதுக்கோட்டைநகர் மன்றத்தில் தமிழ் நாடு குத்துச் சண்டை கழகம் நடத்தும் மாநில…

மே 7, 2022

புறம்போக்குநிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கக்கோரி சிபிஎம் கட்சியினர் போராட்டம்

புறம்போக்குகளில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்ககோரி ஆயிரக்கணக்கானோர் மனுக்கொடுத்து போராட்டம்.  புறம்போக்கு நிலங்களில் குடியிருந்துவரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

மே 7, 2022

அறிஞர் அண்ணா தனது இறுதி நாளில் வாசித்த புத்தகம்…

அறிஞர் அண்ணா இறக்கும் தருவாயில் கடைசியாக வாசித்த புத்தகம் மேரி கொரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன் என்கிறார்கள். “மேரி கரோலியின் ‘த மாஸ்டர் கிறிஸ்டியன்‘ என்ற நூலைப் படித்துக்…

மே 7, 2022

புதுக்கோட்டையில் ரூ.1 கோடியில் அரசு இசைப்பள்ளி: புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் மாவட்ட இசைப் பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு   (06.05.2022)…

மே 7, 2022

தஞ்சையில் ஜூன்.15 -ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24  -வது மாவட்ட மாநாடு ஜூன் 15 16  ஆகிய நாள்களில் தஞ்சையில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தஞ்சை…

மே 6, 2022

சென்னை காவல் நிலையத்தில் இளைஞர் மரணம்: நீதிகேட்டு தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் விக்னேஷ் மரணத்திற்கு நீதி கேட்டு தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சமீபகாலமாக காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக…

மே 6, 2022

கம்யூனிஸ்ட் கட்சியின் போராளிகள் வாட்டாகுடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் நினைவு நாள் அஞ்சலி

போராளிகள்வட்டாக்குடிஇரணியன்,சிவராமன், ஆறுமுகம்  ஆகியோரது நினைவு நாளில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் ரயிலடி முன்பு  இடதுசாரிகள் பொதுமேடைகளில் சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு…

மே 6, 2022

செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட செவித்திறன் குறைவுடையோருக் கான நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 43 பேருக்கு ரூ.2.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (06.05.2022) வழங்கினார்.…

மே 6, 2022

தேங்காய் கொப்பரையை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விற்பனை செய்யலாம்

விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து கொப்பரை தேங்காயினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று விற்று பயனடையலாம்  என சிவகங்கை மாவட்ட  ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.…

மே 6, 2022

பாம்பு பிடிப்பதை வாழ்கையாகக் கொண்ட கோவை முதியவர்..

 கோவையில் பாம்பு பிடிக்கும் சாகசத்தை வாழ்க்கையாகக் கொண்டவர்  ராமசாமி.   ஒரு காலத்தில் பிரபலமானவர் , ஏறத்தாழ 5000 பாம்புகளுக்கு மேல பிடித்திருக்கிறார். பாம்பு பிடிக்கும்போது பல முறை…

மே 6, 2022