கொளுத்தும் அக்னி வெயில்… கொட்டும் கோடை மழை… மக்கள் நிம்மதி..
கொளுத்தும் அக்னியில் கொட்டும் கோடை மழை பெய்து வருவது மக்களை நிம்மதி அடையச்செய்துள்ளது. அக்னி என்னும் கத்திரி வெய்யில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி…
கொளுத்தும் அக்னியில் கொட்டும் கோடை மழை பெய்து வருவது மக்களை நிம்மதி அடையச்செய்துள்ளது. அக்னி என்னும் கத்திரி வெய்யில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி…
கொரோனா தொற்றுக்குப் பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியபோது, மதுரை கோட்டத்தில் வழக்கமாக நின்று செல்லும் பல்வேறு நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும் வசதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் (மே…
ஓராண்டுகால ஆட்சியில் முதலமைச்சர் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கின்றார் என்றார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ. இது தொடர்பாக அவர் வெளியிட்ட…
புதுக்கோட்டை மேலராஜ வீதி உள்ள அருள்மிது கணேஷ் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் தொடர்பான திருப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோயிலில் நடைபெற்றது. இக்கோயிலில் வருகின்ற ஆவணிமாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.…
கார்ல் மார்க்ஸ் காலத்தில் உழைப்பாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி உபரி மதிப்பை பெற வேண்டியிருந்தது. ஆனால் இன்று உறிஞ்சப்படுவதையே உணர முடியாத அளவுக்கு சுரண்டல் முறையில் விஞ்ஞான தொழில்…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாகுடி கிராமத்தில் இராமலிங்கம்- தையல் அம்மாளுக்கு 1920, நவம்பர் 15 அன்று பிறந்தவர் மாவீரன் வாட்டாகுடி இரணியன். இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம்.…
புதுக்கோட்டையில் தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாவட்டசெயற்குழு கூட்டம் நடைபெற்றது. …
புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர்,திருக்கோவில் , சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. திருவிழா 05.05.2022 முதல் 14.05.2022 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு …
தவ நடிக பூபதி பி.யு. சின்னப்பா பிறந்த நாளை அவரது ரசிகர்கள் மற்றும் சிலை அமைப்புக் குழுவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 1940 -களில் தமிழ்நாட்டின்…
சினிமா தொடங்கி நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன் வளர்ச்சியை இந்தளவு முன்னெடுத்து வந்த நடிகர்களை தமிழ் திரை உலகும் ரசிகர்களும் ஒருபோதும் மறக்க முடியாது. நடிப்பை தொழிலாக…