வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப் பற்ற இளைஞர்களுக்கான…

மே 4, 2022

தமிழகஅரசின் ஓராண்டு சாதனை: புதுக்கோட்டை 10 நாள்கள் புகைப்படக் கண்காட்சி… ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்துபுகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு 10 நாள்கள்…

மே 4, 2022

ராமானுஜன் ஜி.எச்.ஹார்டிக்கு எழுதிய கடிதங்கள் கணித வரலாற்றில் மிகவும் பிரபலமானவை…

இங்கிலாந்து கணிதவியலாளர் ஹார்டிக்கு, இந்திய கணிதவியலாளர் ராமானுஜம்  எழுதிய கடிதம்.. அன்புள்ள ஐயா, மெட்ராஸில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவல கத்தின் கணக்குப் பிரிவில் குறைவான வருட…

மே 4, 2022

உடைகல் குவாரி விரிவாக்கம்: ஆட்சியர் தலைமையில் கிராம மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மேலூர் கிராமத்தில்,  சாய் ஹரிதம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் உடைக்கல் குவாரி விரிவாக்கம்  செய்தல் தொடர்பாக, மேலூர் கிராமப்பகுதி பொதுமக்களிடையே கருத்துக்கேட்புக்…

மே 4, 2022

பிளஸ்-2 பொதுத்தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 19,332 பேர் எழுதுகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 – 2022 ஆம்…

மே 4, 2022

1  முதல் 9   –ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 9 -ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் என்று- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

மே 4, 2022

தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை… சில மருத்துவ அறிவுரைகள்

தமிழகத்தை தாக்கும் வெப்ப அலையை சமாளிப்பது தொடர்பாக மருத்துவரின் அறிவுரைகளைப் பார்க்கலாம்.. தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது.கிட்டத்தட்ட அனைத்து…

மே 4, 2022

தற்போது வேண்டாமே அக்னிப் பரிட்சை…

அக்னிப் பரிட்சை…கொரோனாவின் கோரத்தாண்டவத்தின் பிடி தளர்ந்த பிறகு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பள்ளிகள் மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்கி, கடந்த நான்கு மாதங்களாகத்தான் சீராக இயங்கி வருகின்றன.…

மே 4, 2022

புதுக்கோட்டை: ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை…

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை(3.5.2022) நடைபெற்றது. புதுக்கோட்டையில் ரமலான் பெரு நாளையொட்டி இஸ்லாமியர்கள் பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்தி தங்களது…

மே 3, 2022