மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்… சொல்லும் கதை..
எனது வீட்டின் முகப்பு அறையில் மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்.. உலக ஓவியர்கள் இன்றும் கூட வியந்து பார்க்கும் ஓர் அற்புத படைப்பு. இறைவனின் விரல் உயிரற்ற ஆதாமின்…
எனது வீட்டின் முகப்பு அறையில் மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்.. உலக ஓவியர்கள் இன்றும் கூட வியந்து பார்க்கும் ஓர் அற்புத படைப்பு. இறைவனின் விரல் உயிரற்ற ஆதாமின்…
அக்னிநட்சத்திரம்..மே 4 தொடங்கி 25 தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் காலம் இது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமான காரணங்கள் கணிக்கப்பட்டுள்ளன. பஞ்சாங்கத்தில்…
பொன்னமராவதி பட்டமராத்தான் டாடா ஏசி ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 23ஆம் பட்டமராத்தான் கோயில் பூச்சொரிதல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பட்டமராத்தான்…
அட்சய திருதியை முன்னிட்டு புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு நகைக்கடைகளில் ஆயிரக்கணக்காணோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி ஸ்ரீ குமரன் தங்க மாளிகை யில் நடைபெற்ற…
புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தங்கம் ஆடம்பரம்.. தண்ணீர் அவசியம்.. Savewater என்ற விழிப்புணர்வு துண்டறிக்கையுடன் தண்ணீர் பாட்டிலை பொதுமக்களுக்கு வழங்கி (3.5.2022) விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவு பெற்ற திட்டங்களை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மாவட்ட ஆட்சியர் கவிதா…
கருப்புக்குடிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1098 சைல்டு லைன் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், கருப்புக்குடிபட்டியில்…
பழந்தமிழர்கள் மழையின் அளவைக் கண்டறிய பயன்படுத் திய மழைமானி வியப்பூட்டுகிறது. ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு…
வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்கும், கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கும் வங்கிக்கடன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் பேரூராட்சியில் உள்ள இந்தியன் வங்கி எதிரில் …
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எல்ஐசி நிறுவனத்தின் 3.5 % பங்குகளை விற்பனை செய்யும் முடிவைக் கண்டித்து புதுக்கோட்டை எல்ஐசி ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோடி…