திருவரங்குளம் சிவன்கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு

திருவரங்குளம் அருள்மிகு  பெரியநாயகி அம்பாள்   உடனுறை அரங்குளநாதர்   திருக்கோயிலில் அபிஷேகஆராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை அருகிலுள்ள  திருவரங்குளம் அருள்மிகு பெரியநாயகி அம்பாள்  …

ஏப்ரல் 25, 2022

கோவையில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை மாநாடு

கோவை பீளமேடு மணி மஹாலில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அழைப்பு விடுத்துள்ள காலத்தின் தேவை கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமையே மாநாடு நடைபெற்றது. தலைவர்  ஜெய.சிதம்பரநாதன்…

ஏப்ரல் 25, 2022

சென்னையில் ப்ளுகிராஸ் அமைப்பின் சார்பில் நாய் கண்காட்சி…

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மார்கெட் சிட்டியில், ப்ளுகிராஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக ‘தி கிரேட் இந்தியன் டாக் ஷோ‘ வை நடத்தினர். இதில் வீடற்ற செல்லப்பிராணிகளை…

ஏப்ரல் 25, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… சு.வெங்கடேசனின் வேள்பாரி…

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம் சு.வெங்கடேசனின்  வேள்பாரி… நவீன தமிழ் கதை மரபில் தடம் பதித்த எழுத்துகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். உலக சினிமா, உலக இலக்கியம் என…

ஏப்ரல் 25, 2022

பதவிக்கு வந்துள்ள பெண்கள் தனித்துவமுடன் செயல்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பதவிக்கு வந்துள்ள பெண்கள் அவர்கள் தனித்துவமுடன் செயல்பட தகுதிகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கிராமசபைக் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தினார்.…

ஏப்ரல் 25, 2022

ஏரி ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் சமுத்திரக் கரை ஏரி ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு …

ஏப்ரல் 25, 2022

தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் கட்டிய சத்திரத்தில் கல்வெட்டுகள்: தொல்லியல் ஆய்வுக்கழகம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை விஜய ரெகுநாத தொண்டைமான் மன்னர் 1781 ஆம் ஆண்டு பயணிகள் இளைப்பாறுவதற்காக தனது தாயார் பெயரில் கட்டிய சத்திரத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம்,…

ஏப்ரல் 25, 2022

எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்தநாள்…

பேரறிவின் சிறுப்பிள்ளைத்தனங்களும்.. சிற்றறிவின் மேதாவித்தனங்களும் கூடிய கலவைகள் நிறைந்த மண்ணின் மைந்தர்களில் ஒருவரான ஜெயகாந்தன் பிறந்த நாள்.. சமக்கால படைப்பின் மீதான கோபத்தில் 30 வருடங்களுக்கு மேலாக…

ஏப்ரல் 24, 2022

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற மிதவை கப்பல்கள்…

பாம்பன் பாலத்தை அடுத்தடுத்து கடந்து சென்ற மிதவை கப்பல்களை   பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர் இராமேஸ்வரம் பாம்பன் தூக்குப் பாலம் வழியாக அடுத்தடுத்து கடந்து சென்ற…

ஏப்ரல் 24, 2022

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்க செயற்குழுக்கூட்டம்

புதுக்கோட்டை கிளை  இந்திய மருத்துவ சங்கம்  செயற்குழுக் கூட்டம் மற்றும் தனியார் மருத்துவமனை வாரியக் கூட்டம் இந்திய மருத்துவ சங்கம் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய…

ஏப்ரல் 24, 2022