ஆசிரியர்களுக்கு எதிராகப் பரவிவரும் நடத்தை கோளாறு…கல்வியாளர்களை கலங்க வைக்கும் ஓர் ஆசிரியரின் கடிதம்..

கல்வியாளர்களை கலங்க வைக்கும் ஓர் ஆசிரியரின் கடிதம் இன்றைக்கு ஆசிரியர்களுக்கு எதிராகப் பரவிவரும்மாணவர் களது நடத்தைக் கோளாறுகள் பற்றி,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரும், எழுத்தாளருமான சிகரம் சதிஷ்குமார்…

ஏப்ரல் 24, 2022

தூர்வாரும்‌ பணியை உடனடியாக தொடங்க வேண்டுமென  இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

தூர்வாரும்‌ பணியை உடனடியாக தொடங்க வேண்டுமென  இந்திய கம்யூனிஸ்டுகட்சி  வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இடைக்குழு செயலாளர்கள்‌ கூட்டம்  (…

ஏப்ரல் 24, 2022

மே.4-இல் நடைபெறும் போக்குவரத்து மானியக் கோரிக்கை: சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஓய்வூதியர்கள் மனு

மே 4-ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையில் கவனத்தை ஈர்த்து அரசு போக்கு வரத்துக்கழக ஓய்வூதியர்களின் தீர்க்கப்படாத நீண்ட காலப் பிரச்னைகளுக்கு தீர்வை தருகின்ற…

ஏப்ரல் 24, 2022

மதுரை, பழனி, திருச்செந்தூர் உட்பட 10 கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடக்கம்

மதுரை, பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், உட்பட10 திருக்கோயி ல்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை…

ஏப்ரல் 24, 2022

அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களை சென்றடைவதற்கு முன்னுரிமை : திருச்சி எம்பி. சு. திருநாவுக்கரசர்

அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களை துரிதமாகச் சென்றடைவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என திருச்சி எம்பி. சு. திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக்…

ஏப்ரல் 24, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. நீட்ஷே..

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. நீட்ஷே.. ஒரு நபரின் வாழ்க்கையின் சாராம்சம் என்ன, அவர் எதற்காக பாடுபட வேண்டும் – சிந்தனையாளர்கள் இதைப் பற்றி வெவ்வேறு நேரங்களில் பலமுறை…

ஏப்ரல் 24, 2022

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றல் கண்காட்சி

ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில்மாணவர் களின் படைப்பாற்றல் கண்காட்சி 23.04.2022 நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் திறன் வெளிப்படுத்தும் படைப்பாற்றல் கண்காட்சி நடைபெற்றது. பொதுவாக…

ஏப்ரல் 24, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 290 அரசு ஊராட்சி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் (23.04.2022) சனிக்கிழமை  நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு…

ஏப்ரல் 23, 2022

புதுக்கோட்டை பொன்மாரி கல்வி நிறுவனங்களில் உலக புத்தக நாள் விழா

பொன்மாரி கல்வி நிறுவனங்கள், புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய உலக புத்தக தின விழா   பொம்மாடி மலை பொன்மாரி கல்வியியல்…

ஏப்ரல் 23, 2022

உலக புத்தக நாள்: மேலப்பட்டி பள்ளிக்கு நூல்கள் வழங்கிய வாசகர் பேரவை

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு  புத்தகம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் உலக புத்தக தினத்தையொட்டி  மேலப்பட்டி நடுநிலைப்பள்ளி அறிவியல்…

ஏப்ரல் 23, 2022