உலக புத்தக தினம்:புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம். சிறந்த சமுதாயம் படைக்க உறுதியேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து செய்தி

உலக புத்தக தினம் (ஏப்.23) இன்று  கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம். சிறந்த சமுதாயம் படைக்க உறுதியேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்…

ஏப்ரல் 23, 2022

புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவி

புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர்,பிஸ்கட், மோர், மிக்சர் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு…

ஏப்ரல் 23, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… பாப்லோ நெரூடா…

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்..பாப்லோ நெரூடா… சேகுவேராவை சுட்டுக் கொன்றபோது அவரது கையில் இருந்த இரண்டு புத்தகங்களில் ஒன்று பாப்லோ நெருடாவினுடையது என்கிறார்கள். வெறும் கவிஞராக மட்டுமே அறியப்படாமல்…

ஏப்ரல் 22, 2022

புதுக்கோட்டை அருகே அரசுப்பள்ளியில் உலக பூமி நாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வி மாவட்டம் மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 22/04/2022 உலக பூமி தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்…

ஏப்ரல் 22, 2022

லெனின் பிறந்த நாளில்… 20 -ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர்…

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது அரசியல் கருத்துகள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு  ரஷ்ய அரசியலை வடிவமைக்க உதவியது.  இன்றுவரை ரஷ்ய…

ஏப்ரல் 22, 2022

இலக்கியங்கள் எப்போதும் பாவப்பட்டவர்களின் பக்கமே நிற்கின்றன

இலக்கியங்கள் எப்போதும் பாவப்பட்டவர்களின் பக்கமே நிற்கின்றன என்றார் எழுத்தாளர் பவா. செல்லதுரை. 18-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்  உரையாற்றிய பவா. செல்லதுரை  மேலும் பேசியதாவது: உலகில் எழுதப்பட்ட…

ஏப்ரல் 22, 2022

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு இணையதளம் வாயிலாக 10.05.2022 -க்குள் விண்ணப் பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தகவல் தெரிவித்தார். சமுதாய வளர்ச்சிக்கு…

ஏப்ரல் 22, 2022

உழவர்கடன் அட்டை பெறாதவர்களுக்கு ஊராட்சிகளில் சிறப்பு முகாம் ஏப்.24 -ல் தொடக்கம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள்  24.04.2022 முதல் 01.05.2022 வரை ஊராட்சிகளில்  நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம். இந்திய அரசின் வேளாண் மற்றும்…

ஏப்ரல் 22, 2022

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை ஆண்டுக்கூட்டம்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துறை ஆண்டு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதுகலை வரலாற்றுத்துறை ஆண்டு…

ஏப்ரல் 22, 2022

செல்போன் என்ற விஷயம் அறிமுகமாகி எத்தனை வருடம் ஆகியிருக்கும்… உங்களுக்குத்தெரியுமா..?

செல்போன்..நமக்கெல்லாம் செல்போன் என்ற விஷயம் அறிமுகமாகி எத்தனை வருடம் ஆகியிருக்கும்… உங்களுக்குத் தெரியுமா… ஒரு பதினைந்து வருடம் அல்லது இருபது வருடம் இருக்குமா ? அதே நேரத்தில்…

ஏப்ரல் 22, 2022