அம்பேத்கர் பிறந்தநாள்: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே (19.04.2022)  பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின்…

ஏப்ரல் 21, 2022

புதுகை ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழா

புதுக்கோட்டை தெற்கு 3-ஆம் வீதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் நடந்தது. புதுக்கோட்டை தெற்கு 3 -ஆம் வீதி…

ஏப்ரல் 20, 2022

அதிமுக உள்கட்சித்தேர்தல்: புதுகை நகருக்கு 2 செயலாளர்கள் நியமனம்

புதுக்கோட்டை நகர அதிமுக செயலாளராக பாஸ்கர் மற்றும் சேட் என்ற அப்துல்ரஹ்மான் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடைபெற் று வருகிறது.…

ஏப்ரல் 20, 2022

ஓடும் ரயிலில்… ஓட்டுநர் தூங்கி விட்டால் என்னவாகும்…?

ஓடும் ரயிலில்.. ஓட்டுநர் தூங்கி விட்டால் என்னவாகும்…? என்பதை பயணிகள் தெரிந்து கொள்வது நல்லது. பேருந்து, விமானம், கார் போன்றவற்றை விட ரயிலிலேயே அதிக பயணிகள் பயணம்…

ஏப்ரல் 20, 2022

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தரும்… இ-சேவை மையம்…

படித்த இளைஞர்கள் இ-சேவை மையம் தொடங்குவதன் மூலம் சுயதொழில் முனைவோராக மாறலாம். தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் சேவைகள் பெரும்பாலும் இணையதளம் மூலமாகவே வழங்கப்படுகிறது. அதில் வருவாய்துறை…

ஏப்ரல் 20, 2022

ஈரோடு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்: எஸ்பி தகவல்

பெண் காவல் ஆய்வாளர்  புகார் தொடர்பாக  உயர் அதிகாரி, தனிப்பிரிவு தலைமை காவலர் ஆகியோரிடம்  நடத்திய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சசிமோகன்…

ஏப்ரல் 20, 2022

கீழ்பவானி பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி…

ஏப்ரல் 20, 2022

விடுதலைப்போராட்டவீரர் தீரன்சின்னமலைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடிபழனிசாமி மரியாதை

அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டம்,…

ஏப்ரல் 20, 2022

கன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்: 15 அடி உயரத்துக்கு எழுந்த கடல் அலை.

பவுர்ணமி கழிந்த சில நாட்களில் கன்னியாகுமரியில் நேற்று இரவுமுதல் “திடீர்” என்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல்…

ஏப்ரல் 20, 2022

போதைப் பொருள் தீங்கு குறித்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் ரொக்கப்பரிசு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்போதைப் பொருள் தீங்கு குறித்த விழிப்புணர்வு போட்டியில்வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,…

ஏப்ரல் 20, 2022