புதுக்கோட்டை : அரசுப் பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள்…

ஏப்ரல் 20, 2022

அலமாரியிலிருந்து… ஆல்பர் காம்யு… நாவல்கள்..

அலமாரியிலிருந்து  புத்தகம்… ஆல்பர் காம்யு.. எழுதிய நாவல்கள். ஆல்பர்ட் காம்யு உண்மையில் மனசாட்சி உள்ள ஒரு மனிதராகவே இருந்திருக்கிறார், அவரிடமிருந்து நமக்கு நிறைய தேவைப்பட்டது. அவரது எழுத்துக்கள்…

ஏப்ரல் 20, 2022

காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களையக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைய வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதுள்ள காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை…

ஏப்ரல் 19, 2022

புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வரி வசூலிக்க நகராட்சி நூதன நடவடிக்கை

புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வரி மற்றும் வாடகை பாக்கியை வசூலிப்பதற்கு நூதன முறையை பின்பற்றிய நகராட்சி அதிகாரிகள் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான…

ஏப்ரல் 19, 2022

இந்தித் திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து சிபிஎம்  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அலுவல் மொழி என்ற பெயரில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில்…

ஏப்ரல் 19, 2022

புதுக்கோட்டை விளையாட்டரங்கில் ஏப். 20 ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், குழு விளையாட்டு போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் 2021-22      மாவட்ட விளையாட்டரங்கத்தில்  20.04.2022 (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. விளையாட்டுத் துறையில்…

ஏப்ரல் 19, 2022

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேல்நிலைத்தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர் கள், தூய்மைக் காவலர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம்…

ஏப்ரல் 19, 2022

மழை, இயற்கை பேரிடர் காலத்தில் மக்களை மீட்பது குறித்து பொன்னமராவதி பள்ளியில் விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வட கிழக்கு பருவமழை, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள், தன்னை தானே எவ்வாறு பாதுகாத்து கொள்வது…

ஏப்ரல் 19, 2022

தமிழறிஞர் கண.சித்சபேசன் மறைவு… தமுஎகச இரங்கல்

தமிழறிஞர் கண.சித்சபேசன் மறைவுக்கு தமுஎகச புதுக்கோட்டை மாவட்டக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் நிர்வாகி கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்ட இரங்கல்செய்தி: தமிழறிஞர் கண.சித்சபேசன்  (1934-2022)  17.4.2022…

ஏப்ரல் 19, 2022

இல்லம் தேடிக்கல்வித் திட்டம்… திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாடு…

இல்லம் தேடிக்கல்வித் திட்டம் தமிழ்நாட்டை  உலகம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் கூறியதாவது: உலகம் இதுவரை எத்தனையோ பேரிடர்களைச்…

ஏப்ரல் 19, 2022