புதுக்கோட்டை: தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ஆட்சியர் விருது வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு  தோட்டக்கலைத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில்,…

ஏப்ரல் 19, 2022

புதுக்கோட்டை: கலை பண்பாட்டுத்துறை போட்டிகளில் வென்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில், நடத்தப்பட்ட கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (18.04.2022) நடந்த நிகழ்வில் (18.04.2022) …

ஏப்ரல் 19, 2022

புதுக்கோட்டை: மக்கள்குறைதீர் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.48 லட்சத்தில் நலத்திட்ட உதவி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

ஏப்ரல் 19, 2022

ஒரு விருது என்ன செய்து விடும்… சாட்சியாக நிற்கும் நெல்லை தெருக்கூத்து கலைஞனின் கனவு இல்லம்…

ஒரு விருது என்ன செய்து விடும் என்பதற்கு சாட்சியாக பரியேறும்பெருமாள் திரைப்பட நடிகரும்  தெருக்கூத்துக் கலைஞருமான நெல்லை தங்கராசு வீடு  கம்பீரமாக எழுந்து நின்று கொண்டிருக்கிறது. இது…

ஏப்ரல் 19, 2022

பள்ளிக்கூடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டக்கூடாது என வலியுறுத்தி பொதுமக் கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையை அடுத்து…

ஏப்ரல் 19, 2022

கோடை வெப்பம்: 1 முதல் 5ம் வகுப்பு வரை சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு பரிசீலனை

கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால்  1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை சனிக்கிழமை விடுமுறைக்கு தமிழக அரசு பரிசீலனை கோடை வெப்பம் காரணமாக சனிக்கிழமைகளில் 1 முதல்…

ஏப்ரல் 19, 2022

தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டே இல்லை; இனிமேலும் இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. இனிவரும் காலங்களில் மின்வெட்டு இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கோடை காலத்தில்…

ஏப்ரல் 19, 2022

இந்தியாவில் கொரோனா 4 -ஆவது அலைக்கான சாத்தியக் கூறுகள் இல்லை

இந்தியாவில் கொரோனா 4வது அலைக்கான சாத்தியக்கூறு கள் இல்லை என கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார். டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில்…

ஏப்ரல் 19, 2022

புதுக்கோட்டை ஆசிரியருக்கு அன்பாசிரியர் விருது

புதுக்கோட்டை அசோக்நகர் பள்ளி ஆசிரியர் பழனிச்சாமிக்கு அன்பாசிரியர் விருதை தமிழக கல்வி அமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பாக…

ஏப்ரல் 19, 2022

புதுக்கோட்டையில் களை கட்டிய மாம்பழங்கள் விற்பனை…

மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் புதுக்கோட்டையிலுள்ள பழக்கடைகளில்  மாம்பழங்கள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை பார்க்கமுடிகிறது.                     …

ஏப்ரல் 19, 2022