ஐக்கிய விவசாயிகள் முன்னணி கருத்தரங்கில் நூல்கள் வெளியீடு

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி கருத்தரங்கி பொறியாளர் கோ. திருநாவுக் கரசு எழுதிய மழைநீர் சேகரிப்பு பாசனம் வெள்ள வறட்சி தடுப்பு ஓர்…

ஏப்ரல் 18, 2022

நெல்கொள்முதல் பணியை துரிதப்படுத்த ஏஐடியுசி கோரிக்கை

கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை கருத்தில் கொண்டு கொள்முதல்  செய்ய வேண்டுமென  ஏஐடியூசி கோரிக்கை  விடுத்துள்ளதப. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்…

ஏப்ரல் 18, 2022

தஞ்சையில் வீடில்லாதோருக்கு அடுக்குமாடிகுடியிருப்பில் வீடு: இ.கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சை மாநகரில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புவீடு வழங்க வேண்டுமென  இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

ஏப்ரல் 18, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… டால்ஸ்டாய்.. போரும் அமைதியும்..

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…போரும் அமைதியும் – டால்ஸ்டாய் 1869 -இல் இந்த நாவல் வெளிவந்தது. ரஷ்ய பதிப்பில் 4 பாகங்கள், இரண்டு முடிவுரைகளோடு இருக்கும் இந்த நாவலை…

ஏப்ரல் 17, 2022

தாய் மொழியுடன் ஆங்கிலம், இந்தி கற்க வேண்டும்: ஆந்திர அமைச்சர் ரோஜா கருத்து

நமது பிள்ளைகள் தாய் மொழியுடன் ஆங்கிலம், இந்தி கற்க வேண்டும்: ஆந்திர அமைச்சர் ரோஜா கருத்து தெரிவித்தார் தாய் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை…

ஏப்ரல் 17, 2022

ஈஸ்டர் திருநாள்: வாடிகனில் போப்பாண்டவர் ஆசிவழங்கல்

ஈஸ்டர் திருநாளையொட்டி (17.4.2022) வாடிகனில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் இன்று…

ஏப்ரல் 17, 2022

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காக யாகவேள்வி தொடக்கம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காகபங்காரு அடிகளார் தலைமையில் 1008 யாக குண்ட வேள்வி பூஜைகவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தொடக்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்…

ஏப்ரல் 17, 2022

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை…

ஏப்ரல் 17, 2022

தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி கையாள்வது: கட்சியினருடன் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆலோசனை

கந்தர்வகோட்டை தொகுதியில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி முறையாக கையாள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.…

ஏப்ரல் 17, 2022

தமிழ் ஸ்டுடியோ சார்பில் சமூக நீதிக்கான கலைத்திருவிழா: குறும்படம், ஆவணப்படம், அனிமேசன் படங்களுக்கான போட்டி

தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைந்து நடத்தும்  சமூகநீதிக்கான கலைத்திருவிழா, எழுச்சித் தமிழர் விருது வழங்கும் விழா ஆக. 17 -ஆம் தேதி நடைபெறுகிறது. எழுச்சித் தமிழர் மணிவிழாவை முன்னிட்டு குறும்படங்கள்-ஆவணப்படங்கள்-அனிமேசன் படங்களுக்கான…

ஏப்ரல் 17, 2022