இணையவழியில் 1 லட்சம் மின் இணைப்புகள்: புதுக்கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் , 1 வருடத்தில் 1 லட்சம் விவசாய மின்…

ஏப்ரல் 16, 2022

ஈரோடு எஸ்கேஎம் நிறுவனத்தில் வாகனம் மோதி இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.13.82 லட்சம் நிவாரண உதவி

எஸ்கேஎம் நிறுவனத்தில் வாகனம் மோதி இறந்த தொழிலாளி யின் குடும்பத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் ரூ.13.82 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டது. எஸ் கே எம்…

ஏப்ரல் 16, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலத்துக்கு மத்திய அரசு அனுமதி: எம்பி திருநாவுக்கரசர் தகவல்

புதுக்கோட்டை அருகேயுள்ள திருவப்பூர் ரயில்வே கிராசிங் பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி கிடைத்துள்ளது என்றார் திருச்சி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்.…

ஏப்ரல் 16, 2022

விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை மூடக்கோரி எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாகுறிச்சியில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரியை மூட வலியுறுத்தி கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில்…

ஏப்ரல் 15, 2022

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  தேர் திருவிழாவில்  லட்சக்கணக்கான பக்தர்கள் சிவசிவ என பக்தி முழக்கத்துடன் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் .…

ஏப்ரல் 15, 2022

மருத்துவமனைகளில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள்: முதல்வர் திறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (14.4.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக 266 கோடியே…

ஏப்ரல் 15, 2022

மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. மேலைச்சிவபுரி கணேசர் கலை…

ஏப்ரல் 15, 2022

அம்பேத்கர் பிறந்தநாள்: இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமத்துவநாள் உறுதி ஏற்பு

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க அம்பேத்கர் பிறந்த நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுதி ஏற்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக,…

ஏப்ரல் 15, 2022

சுகாதார சீர்கேட்டில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்: ஏஐடியுசி புகார்

சுகாதார சீர்கேட்டில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்! மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து. ஏஐடியூசி வலியுறுத்தல். கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும்…

ஏப்ரல் 15, 2022

காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணிக்காக கூடுதல் அலுவலகம் திறப்பு

காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணிக்காக  புதுக்கோட்டை பெரியார்நகரில் (யூனிட்-4) அமைக்கப்பட்ட கூடுதல் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு   (14.04.2022) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். புதுக்கோட்டை…

ஏப்ரல் 14, 2022