பல்லடம் நியூஸ் 7 நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல்: புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகை யாளர் சங்கம் கண்டனம்

பல்லடம் நியூஸ் 7 நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைக்…

ஜனவரி 25, 2024

பல்லவராயன் பட்டி தொடக்கப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின உறுதி ஏற்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை வட்டாரத்தின் சார்பில் பல்லவராயன் பட்டி தொடக்கப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்,…

ஜனவரி 25, 2024

கந்தர்வகோட்டை அருகே கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பேச்சுப்போட்டி

கந்தர்வகோட்டை அருகே கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் கோவில்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் குடியரசு தினத்தை…

ஜனவரி 25, 2024

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்: முதல்வர் திறப்பு

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்: முதலமைச்சர்  திறந்து வைத்தார். மதுரை, அலங்காநல்லூர், கீழக்கரையில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்(24.1.2024) திறந்து வைத்தார்.…

ஜனவரி 24, 2024

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய…

ஜனவரி 24, 2024

மாவட்டத்தில் 42 போலீஸ் எஸ்ஐ -கள் பணியிட மாற்றம்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிந்து வந்த 41 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்…

ஜனவரி 24, 2024

ஊராட்சி மன்றத் தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து: ஆட்சியர் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு புகார்களின் பேரில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.…

ஜனவரி 24, 2024

திருமயத்தில் புதிய நூலகக்கட்டட கட்டுமானப்பணி: ப.சிதம்பரம் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகத்துக்கான புதிய கட்டடத்தின் கட்டுமானப்பணி களை முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.…

ஜனவரி 24, 2024

புத்தகம் அறிவோம்.. எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்

எம்.ஆர்.ராதா என்ற உயர்ந்த கலைஞன், தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஓருவரான விந்தனுக்கு, தான் சிறையிலிருந்து வெளிவந்த பின், தன் சிறைச்சாலை அனுபவங்களை , சிந்தனைகளாக்கித் தினமணி கதிருக்கு…

ஜனவரி 24, 2024

புத்தகம் அறிவோம்.. மகாதேவ தேசாய்(காந்தியின் நிழல்)

மூன்று நாட்களாக உங்கள் திறமையை நான் பார்த்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளாக நான் தேடிக் கொண்டி ருந்த இளைஞனை உங்களிடம் நான் கண்டுபிடித்து விட்டேன். நான் தேடிக்…

ஜனவரி 24, 2024