திருமயத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, 14 -ஆவது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை, வட்டாட்சியர்…

ஜனவரி 25, 2024

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வுக்கான துண்டறிக்கை வெளியீடு

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வுக்கான துண்டறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் அறிவியல் இயக்க…

ஜனவரி 25, 2024

பல்லடம் நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சி நிருபர் மீது தாக்குதல்: பொன்னமராவதி, கந்தர்வகோட்டை தாலுகாக்களில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ் 7 தமிழ் சேனலில் தாலுகா செய்தியாளராக பணியாற்றிய நேசபிரபு என்பவரை கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் உயிர் ஆபத்தான நிலையில் கோவை தனியார்…

ஜனவரி 25, 2024

கொலை வெறித்தாக்குதலுக்குள்ளான பல்லடம் நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சி செய்தியாளருக்கு நிவாரண நிதி: முதலமைச்சர் அறிவிப்பு

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு  பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவத்துக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்த முதலமைச்சர் மு.க…

ஜனவரி 25, 2024

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி கோலாகலம்

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் உள்ள பூசத்துறையில் தைப்பபூச தீர்த்தவாரி திருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. புராண காலத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் ஏகாந்த நிலையில் பூலோகத்தில்…

ஜனவரி 25, 2024

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேருக்கு நிவாரண நிதி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம்,…

ஜனவரி 25, 2024

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம்கண்டனம்

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கை: …

ஜனவரி 25, 2024

திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் : கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப் கடும் கண்டனம்

திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் சம்பவத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது தாக்குதல்…

ஜனவரி 25, 2024

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்: ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:…

ஜனவரி 25, 2024

பல்லடத்தில் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்:நாமக்கல் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்

பல்லடத்தில் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு  நாமக்கல் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:திருப்பூர் மாவட்டம்,…

ஜனவரி 25, 2024