புத்தகம் அறிவோம்.. ஜெயகாந்தன் உரைகள்

யோசித்துப் பார்த்தால் எல்லாமே புத்தகம் தான். மதங்கள் என்பது என்ன? கிருஸ்தவம் என்பது ஒரு நூல் பைபிள். இஸ்லாம் என்பது ஒரு நூல் குர்ஆன். நமக்கு ஒன்றல்ல…

ஜனவரி 24, 2024

புத்தகம் அறிவோம்.. உன்னத நோன்பு..

அனுதாப உணணாவிரதம் கூடாது. உங்களுக்கு ஆதரவாக நாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என்று எண்ணற்ற தந்திகளும் கடிதங்களும் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன.நான் அவர்களுடைய நடவடிக்கையை சிறிது கூட…

ஜனவரி 24, 2024

புத்தகம் அறிவோம்.. தோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள்

எனது குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும். ? ‘பெரியவர்கள் தங்கள் நாக்கினால் வழிகாட்டுவதில்லை. தங்கள் வாழ்க்கையால் வழிகாட்டுகிறார்கள்.’ – காந்திஜி தனது சுயசரிதையில்…

ஜனவரி 24, 2024

திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணல் : 39 மாணவர்களுக்கு பணி ஆணை 

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்-அரசம்பட்டி, சண்முக நாதன் பொறியியல் கல்லூரியில் 22 -1-2024   அன்று        நடை பெற்ற வளாக நேர்காணலில்  39 மாணவர்களுக்கு பணி…

ஜனவரி 23, 2024

திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்

திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்கள்பயனடைந்தனர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில்…

ஜனவரி 23, 2024

கிழக்கு கடல்வழி வழித்தடத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியா-ரஷ்யா இடையே பயிலரங்கம்

கிழக்கு கடல்வழி வழித்தடத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியா-ரஷ்யா இடையேயான பயிலரங்கம்சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா ரஷ்யா நாடுகள் இடையேயான கிழக்கு கடல்சார் வழித்தடத்தை செயல்படுத்துவது குறித்த பயிலரங்கம்…

ஜனவரி 23, 2024

கிணற்றில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றியபோது உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு: எம்எல்ஏ சின்னதுரை கோரிக்கை

தனது உயிரை தியாகம் செய்து  இளம்பெண்ணைக் காப்பாற்றிய இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தியு ள்ளார்.…

ஜனவரி 23, 2024

கலைஞர்களை, குழுக்களை புறக்கணிக்கும் போக்கை கலை பண்பாட்டு துறை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

கலை பண்பாட்டு துறையால் தேர்வு செய்யப்பட்ட கலைக் குழுக்கள், கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் கலை இலக்கிய கழகம், மாற்று ஊடக மையம், அனைத்து…

ஜனவரி 23, 2024

உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கைவிட்டு,விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைக்ககோரி ஆர்ப்பாட்டம்

உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கைவிட்டு, விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைத்திட வேண்டுமென வலியுறுத்தி  தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர், நூறுநாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு…

ஜனவரி 23, 2024

தேசபக்தி நிறைந்த அனைத்து இந்தியனின் உள்ளத்தில் இன்றளவும் வாழ்ந்து வருகிறார் நேதாஜி

இளைஞர்களே உங்களின் ஒரு துளி இரத்தத்தை தாருங்கள் நாளையே சுதந்திரம் வாங்கித்தருகிறேன் என்று சொன்ன நேதாஜியின் பிறந்த நாளில்.அந்த மாவீரன் மரணத்தில் நீடிக்கும் மர்மம் குறித்த சில…

ஜனவரி 23, 2024