கவிதைப் பக்கம்… தமிழுக்கு வாழ்த்துகள்… மரு.மு.பெரியசாமி
தமிழுக்கு வாழ்த்துகள்… அன்னை கொடுத்த தமிழ் அமிழ்து நீ என் அகத்தில் பதிந்த விழுது நீ மனம் விரும்பும் மகிழ்வு நீ மணம் கமழும் இசையும் நீ!…
தமிழுக்கு வாழ்த்துகள்… அன்னை கொடுத்த தமிழ் அமிழ்து நீ என் அகத்தில் பதிந்த விழுது நீ மனம் விரும்பும் மகிழ்வு நீ மணம் கமழும் இசையும் நீ!…
சிறந்த கைவினைஞர்களுக்கு தங்கப் பதக்கம் கைவினைப் பொக்கிஷம் விருது தாமிரப்பத்திரங்களை முதலமைச்சர் புதன்கிழமை ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ஏப்.13 ) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத்…
தேசிய கூடைப்பந்து போட்டி: பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ரூ. 42 லட்சம் ஊக்கத் தொகை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 71 -வது தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப்…
1919 ஏப்ரல் 13-ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அன்று உத்தம்சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் ரௌலட் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தண்ணீர்…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உயர்கல்வித் துறையின் சார்பில் வழங்கப்படும் கிரீன் சாம்பியன்…
தமிழை வீழ்த்தும் நடைமுறைக்கு முடிவு கட்ட தமிழக அரசு முன் வரவேண்டுமென கல்வியாளர்கள் சங்கமம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட…
தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு…
மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி கையேடு வெளியிடும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…
புதுக்கோட்டை மாவட்ட திருமயம் அருகே லாரியில் கடத்திச்சென்ற 3,500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்…
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் யூரியா தங்கு தடையின்றி வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் வயலில் இறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை…