புதுக்கோட்டை ரத்தக்கொடையாளர்கள் கவனத்துக்கு…
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் தற்காலிக ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் ரத்தக் கொடையாளர்கள் அணுகி ரத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நிர்வாகக் காரணங்களால் 14.4.2022 …
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் தற்காலிக ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் ரத்தக் கொடையாளர்கள் அணுகி ரத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நிர்வாகக் காரணங்களால் 14.4.2022 …
இல்லற வாழ்வில் பொன்விழா கண்ட ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் பா.கிருஷ்ணமூர்த்தி-டோரதி இணையரின் திருமண நாளை முன்னிட்டு அவர்களுக்கு புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.…
புதுக்கோட்டை மாவட்ட உளுந்து விவசாயிகள் தங்களது உளுந்து விளைபொருளை குறைந்தபட்ச ஆதார விலையில் விற்று பயனடையலாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தமிழ்நாட்டில் விவசாய…
புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் 21.04.2022 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:…
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானபேச்சுப் போட்டிகள் 19.04.2022 அன்று நடைபெறவுள்ளன. இது…
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள்…
மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் புதுக்கோட்டையை அடுத்த காவேரி நகரில் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னவாசல் ஒன்றியம் காவேரி நகர்…
ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வராமலேயே லைசென்ஸ் புதுப்பிக்கும் வசதி தமிழக அரசால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (12 ந் தேதி) தலைமைச் செயலகத்தில், பொதுமக்கள்…
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப்பின்னர் நடிகர் விஜய் அளித்த நேர்காணல் நிகழ்வில், அவரை பேட்டி கண்ட பீஸ்ட் திரைப்பட இயக்குநர் நெல்சனின் கேள்விக்கு…
தமிழக திருக்கோயில்களில் நடைபெற்று வரும் பூஜை முறைகள், ஆகமங்கள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியவேல்முருகனார் ஆய்வு செய்தார். இந்து…