புதுக்கோட்டையைச் சேர்ந்த இருவருக்கு கல்விச்செம்மல் விருது

சென்னையில் முத்தழகு அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற விழாவில், திருச்செங்கோடு / கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் டி.ஓ.சிங்காரவேல் மற்றும் புதுக்கோட்டை பொன்மாரி கல்வி…

ஏப்ரல் 10, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… பூமணியின் “அஞ்ஞாடி”

எனது அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. பூ. மாணிக்கவாசகம் என இயற்பெயருடன் 1947 -ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்த பூமணியின் படைப்பு ‘அஞ்ஞாடி‘…

ஏப்ரல் 10, 2022

வானிலை… தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு இடியுடன்மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு வாரம் இடியுடன் கூடிய மழை  பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த பதிவில் எதிர்ப்பார்த்தது போல கடந்த இரண்டு நாட்களாக…

ஏப்ரல் 10, 2022

புதுக்கோட்டையில் சுதந்திரதிருநாள் அமுதப்பெருவிழா கண்காட்சி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 -ஆவது சுதந்திர தினவிழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி தொடங்கியது புதுக்கோட்டை மாவட்டத்தில்…

ஏப்ரல் 10, 2022

ராமநவமி விழா: ஈரோடு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

ராமநவமி விழாவை முன்னிட்டு  ஈரோட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் விஸ்வரூப சீரடி சாய்பாபா கோயிலில்  ராமநவமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி…

ஏப்ரல் 10, 2022

ஈரோட்டில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த மதிமுக ஆலோசனை

ஈரோட்டில் மதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்தில்ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது. குறைந்தபட்சம் வார்டு ஒன்றுக்கு 25…

ஏப்ரல் 10, 2022

காவல்துறையினரைத் தாக்கிய வடமாநில தொழிலாளர்களைக் கண்டித்து ஈரோட்டில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக போலீஸாரை தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்களை கண்டித்து ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மொடக்குறிச்சி  காவல் ஆய்வாளர்  மற்றும் போலீஸாரை தாக்கிய வடமாநிலத்தவர்களைக் கண்டித்து …

ஏப்ரல் 10, 2022

தனித்துவமிக்க படைப்பாளி மா. அரங்கநாதன் இலக்கிய விருதுக்கு குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் மருது தேர்வு

தனித்துவமிக்க படைப்பாளி மா. அரங்கநாதன் இலக்கிய விருது (2022)க்கு குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரமாண்டு கலாச்சாரமும், தத்துவ விசாரமும் தன்னுளடக்கி…

ஏப்ரல் 10, 2022

கவிதைப்பக்கம்… பருந்துதொடாத வானம்… கவிதை அகமும் முகமும்… கவிஞர்தங்கம்மூர்த்தி..

பருந்து தொடாதவானம் கவிதை அகமும் முகமும் அழகியலும் ரசனையும் மிக்க தேவதைகளால் அதிகம் தேடப்படுபவர் கவிஞர் தங்கம்மூர்த்தி. புதுக்கோட்டைப் பகுதிகளில் இருப்பவர்களுக்குக் கலைகளின் மீது அதீத ஆர்வமிருக்கும். மண்ணின்…

ஏப்ரல் 10, 2022

புதுக்கோட்டையில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 535 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 535 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கைக்குறிச்சி…

ஏப்ரல் 9, 2022