புதுக்கோட்டை அருகே பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கிய அமைச்சர்கள்
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடவாளம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் , சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்,…
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடவாளம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் , சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்,…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த தோழர் க.செல்வராஜ்(56) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். சனிக்கிழமை நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் …
புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அறிமுக விழா (9.4.2022) சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அ.நாகராஜன் தலைமை வகித்தார்.…
கவிஞர் மீராவின்… கனவுகள்+ கற்பனைகள் =காகிதங்கள்… “நீ எனக்கு காதலைத் தந்தாய்; அது உழைப்பாளியின் வியர்வையைப் போல் உயர்வானது . நான் உனக்கு இந்த வசன காவியத்தைத்…
கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் – நடைபயணம் மேற்கொண்டு ஆட்சியர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத்…
பொன்னமராவதி பகுதியில் இடி மின்னல் காற்றுடன் திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் சிஎஸ்ஐ செவிலியர் பள்ளி இணைந்து உலக உடல் நல தின விழிப்புணர்வு பேரணி சிஎஸ்ஐ செவிலியர் பள்ளியிலிருந்து நடத்தப்பட்டது,…
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்…
புதுக்கோட்டை வம்பன் புஷ்கரம் வேளாண் கல்லூரியில் இங்கிலாந்து நாட்டு வேளாண் விஞ்ஞானிகள் – மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இங்கிலாந்து நாட்டில் செயல்படும் ”பயிர் நலன் மற்றும்…
சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள். பொதுமக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் 1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலை பேசி மூலம்…